Context verses Daniel 2:5
Daniel 2:4

அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள்.

מַלְכָּא֙
Daniel 2:8

அதற்கு ராஜா பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.

עָנֵ֤ה, מַלְכָּא֙
Daniel 2:10

கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

מַלְכָּא֙
Daniel 2:18

அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.

לָ֤א
Daniel 2:20

பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

עָנֵ֤ה
Daniel 2:26

ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.

עָנֵ֤ה, מַלְכָּא֙, וְאָמַ֣ר
Daniel 2:30

உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

לָ֤א
answered
The
עָנֵ֤הʿānēah-NAY
king
מַלְכָּא֙malkāʾmahl-KA
and
said
וְאָמַ֣רwĕʾāmarveh-ah-MAHR
Chaldeans,
the
to
לְכַשְׂדָּיֵ֔אlĕkaśdāyēʾleh-hahs-da-YAY
The
thing
מִלְּתָ֖הmillĕtâmee-leh-TA
me:
from
מִנִּ֣יminnîmee-NEE
gone
is
אַזְדָּ֑אʾazdāʾaz-DA
if
הֵ֣ןhēnhane
not
will
ye
לָ֤אlāʾla
make
known
תְהֽוֹדְעוּנַּ֙נִי֙tĕhôdĕʿûnnaniyteh-hoh-deh-oo-NA-NEE
dream,
the
me
unto
חֶלְמָ֣אḥelmāʾhel-MA
with
the
interpretation
וּפִשְׁרֵ֔הּûpišrēhoo-feesh-RAY
pieces,
in
shall
be
cut
הַדָּמִין֙haddāmînha-da-MEEN
ye
thereof,
תִּתְעַבְד֔וּןtitʿabdûnteet-av-DOON
houses
your
and
וּבָתֵּיכ֖וֹןûbottêkônoo-voh-tay-HONE
a
dunghill.
shall
נְוָלִ֥יnĕwālîneh-va-LEE
be
made
יִתְּשָׂמֽוּן׃yittĕśāmûnyee-teh-sa-MOON