சங்கீதம் 30

Psalm 30:6 in Tamil

தமிழ்

சங்கீதம் 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

Tamil Indian Revised Version
நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.

Tamil Easy Reading Version
இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”

Thiru Viviliam
⁽நான் வளமுடன் வாழந்தபோது,␢ ‛என்னை ஒருபோதும்␢ அசைக்க முடியாது’ என்றேன்.⁾

Roman Transliteration
Naan orukkaalum asaikkappaduvathillaiyentu en vaalvilae sonnaen.

Psalm 30:6 in Other Translations

King James Version (KJV)
And in my prosperity I said, I shall never be moved.

American Standard Version (ASV)
As for me, I said in my prosperity, I shall never be moved.

Bible in Basic English (BBE)
When things went well for me I said, I will never be moved.

Darby English Bible (DBY)
As for me, I said in my prosperity, I shall never be moved.

Webster's Bible (WBT)
For his anger endureth but a moment; in his favor is life: weeping may endure for a night, but joy cometh in the morning.

World English Bible (WEB)
As for me, I said in my prosperity, "I shall never be moved."

Young's Literal Translation (YLT)
And I -- I have said in mine ease, `I am not moved -- to the age.

சங்கீதம் Psalm 30:6

நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

And in my prosperity I said, I shall never be moved.

I וַ֭אֲנִי ʾănî uh-NEE
said, אָמַ֣רְתִּי ʾāmar ah-MAHR
And in my prosperity בְשַׁלְוִ֑י šelew sheh-LEV
בַּל bal bahl
be moved. אֶמּ֥וֹט môṭ mote
I shall never לְעוֹלָֽם׃ ʿôlām oh-LAHM



Read Full Chapter : Psalm 30