எரேமியா 10
Jeremiah 10:15 in Tamil
எரேமியா 10:15
அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
Tamil Indian Revised Version
அவைகள் மாயையும், மகா பொய்யான செயல்களாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும்.
Tamil Easy Reading Version
அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. நியாயத்தீர்ப்புக் காலத்தில், அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
Thiru Viviliam
⁽அவை பயனற்றவை;␢ ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;␢ தம் தண்டனையின் காலத்தில்␢ அவை அழிந்துவிடும்.⁾
Roman Transliteration
Avaikal maayaiyum, makaa eththaana kiriyaiyumaayirukkirathu; avaikal visaarikkappadum naalilae aliyum.
Jeremiah 10:15 in Other Translations
King James Version (KJV)
They are vanity, and the work of errors: in the time of their visitation they shall perish.
American Standard Version (ASV)
They are vanity, a work of delusion: in the time of their visitation they shall perish.
Bible in Basic English (BBE)
They are nothing, a work of error: in the time of their punishment, destruction will overtake them.
Darby English Bible (DBY)
They are vanity, a work of delusion: in the time of their visitation they shall perish.
World English Bible (WEB)
They are vanity, a work of delusion: in the time of their visitation they shall perish.
Young's Literal Translation (YLT)
Vanity `are' they, work of erring ones, In the time of their inspection they perish.
எரேமியா Jeremiah 10:15
அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
They are vanity, and the work of errors: in the time of their visitation they shall perish.| vanity, | הֶ֣בֶל | hebel | heh-VEL |
| They | הֵ֔מָּה | hēm | hame |
| the work | מַעֲשֵׂ֖ה | maʿăśe | ma-uh-SEH |
| of errors: | תַּעְתֻּעִ֑ים | taʿtuaʿ | ta-TOO-ah |
| in the time | בְּעֵ֥ת | ʿēt | ate |
| of their visitation | פְּקֻדָּתָ֖ם | pĕquddâ | peh-koo-DA |
| they shall perish. | יֹאבֵֽדוּ׃ | ʾābad | ah-VAHD |
Read Full Chapter : Jeremiah 10