ஒரு போதும் மறவாத தேவனே
ஒரு போதும் மறவாத நேசரே
இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி
மண்டியிட்டு வந்து நிற்கும்
மண்ணான மனிதன் நான் அல்லோ
மண்ணான மனிதன் நான் அல்லோ
என்னை கண்ணாரக் கண்டிரங்கிடும்
– ஒரு போதும்
மோசேயோடு முகமுகமாக
பேசின தெய்வமல்லவோ
கண்களில் கண்ணீரோடு
கதறியே நின்றிடும்
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே – 2
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே– 4
– ஒரு போதும்
யாக்கோயைப் போல்
இரவு முழுவதும்
போராடி ஜெபித்திடுவேன்
ஆசீர்வதித்தாலன்றி
உம்மை நான் விடுவதில்லை
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே– தேவா – 4
– ஒரு போதும்
Oru Pothum Maravaatha Thaevanae Chords for Keyboard, Guitar and Piano