Naan Payappadum Naalinilae in A Scale

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க நான்
அடைக்கலம் புகுத்திடுவேன்
உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
….நான்
நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
….நான்


Naan Payappadum Naalinilae Chords for Keyboard, Guitar and Piano

Naan Payappadum Naalinilae Chords in A Scale

தமிழ்