Context verses Amos 5:27
Amos 5:4

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால் என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

אָמַ֛ר
Amos 5:8

அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறார்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஏற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

יְהוָ֥ה, שְׁמֽוֹ׃
Amos 5:14

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

אֱלֹהֵֽי
Amos 5:15

நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

יְהוָ֥ה, אֱלֹהֵֽי, צְבָא֖וֹת
is
captivity
into
go
to
you
cause
I
will
וְהִגְלֵיתִ֥יwĕhiglêtîveh-heeɡ-lay-TEE
Therefore
אֶתְכֶ֖םʾetkemet-HEM
beyond
מֵהָ֣לְאָהmēhālĕʾâmay-HA-leh-ah
Damascus,
לְדַמָּ֑שֶׂקlĕdammāśeqleh-da-MA-sek
saith
Lord,
אָמַ֛רʾāmarah-MAHR
the
The
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
of
hosts.
אֱלֹהֵֽיʾĕlōhêay-loh-HAY
whose
name
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH