Context verses Amos 5:11
Amos 5:1

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.

אֶת
Amos 5:2

இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.

עַל
Amos 5:6

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அறிவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி அதைப் பட்சிக்கும்.

אֶת
Amos 5:8

அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறார்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஏற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

עַל
Amos 5:9

அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.

עַל, עַל
Amos 5:16

ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.

לָ֠כֵן
Amos 5:18

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.

אֶת, וְלֹא
Amos 5:19

சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

עַל
Amos 5:20

கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?

וְלֹא, וְלֹא
Amos 5:21

உங்கள் பண்டிகைகளைப் பகைத்துவெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்புநாட்களில் எனக்குப் பிரியமில்லை.

וְלֹ֥א
is
לָ֠כֵןlākēnLA-hane
therefore
יַ֣עַןyaʿanYA-an
Forasmuch
as
your
בּוֹשַׁסְכֶ֞םbôšaskemboh-shahs-HEM
treading
upon
עַלʿalal
the
poor,
דָּ֗לdāldahl
burdens
him
wheat:
וּמַשְׂאַתûmaśʾatoo-mahs-AT
of
בַּר֙barbahr
take
ye
תִּקְח֣וּtiqḥûteek-HOO
and
from
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
houses
hewn
stone,
בָּתֵּ֥יbottêboh-TAY
of
גָזִ֛יתgāzîtɡa-ZEET
ye
built
have
בְּנִיתֶ֖םbĕnîtembeh-nee-TEM
not
shall
ye
but
וְלֹאwĕlōʾveh-LOH
dwell
תֵ֣שְׁבוּtēšĕbûTAY-sheh-voo
vineyards,
pleasant
planted
have
ye
בָ֑םbāmvahm
them;
כַּרְמֵיkarmêkahr-MAY
in
חֶ֣מֶדḥemedHEH-med
not
shall
ye
but
נְטַעְתֶּ֔םnĕṭaʿtemneh-ta-TEM
drink
וְלֹ֥אwĕlōʾveh-LOH

תִשְׁתּ֖וּtištûteesh-TOO
wine
אֶתʾetet
of
them.
יֵינָֽם׃yênāmyay-NAHM