பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.
தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?
நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.
நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.
மாரிகாலத்Ġρ வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழοப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Can a bird | הֲתִפֹּ֤ל | hătippōl | huh-tee-POLE |
| fall | צִפּוֹר֙ | ṣippôr | tsee-PORE |
| in | עַל | ʿal | al |
| a snare | פַּ֣ח | paḥ | pahk |
| upon the earth, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| where no | וּמוֹקֵ֖שׁ | ûmôqēš | oo-moh-KAYSH |
| gin | אֵ֣ין | ʾên | ane |
| is for him? shall one take up | לָ֑הּ | lāh | la |
| a snare | הֲיַֽעֲלֶה | hăyaʿăle | huh-YA-uh-leh |
| from | פַּח֙ | paḥ | pahk |
| the earth, | מִן | min | meen |
| and have taken | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| nothing at all? | וְלָכ֖וֹד | wĕlākôd | veh-la-HODE |
| לֹ֥א | lōʾ | loh | |
| יִלְכּֽוֹד׃ | yilkôd | yeel-KODE |