Context verses Amos 2:10
Amos 2:4

மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.

אֶת
Amos 2:7

அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.

אֶת
Amos 2:9

நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,

אֶת
Amos 2:12

நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

אֶת
Also
I
וְאָנֹכִ֛יwĕʾānōkîveh-ah-noh-HEE
brought
you
up
הֶעֱלֵ֥יתִיheʿĕlêtîheh-ay-LAY-tee

אֶתְכֶ֖םʾetkemet-HEM
land
the
from
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
led
וָאוֹלֵ֨ךְwāʾôlēkva-oh-LAKE

wilderness,
אֶתְכֶ֤םʾetkemet-HEM
the
בַּמִּדְבָּר֙bammidbārba-meed-BAHR
through
forty
you
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
years
to
שָׁנָ֔הšānâsha-NA
possess
לָרֶ֖שֶׁתlārešetla-REH-shet
land
the
אֶתʾetet
of
the
Amorite.
אֶ֥רֶץʾereṣEH-rets


הָאֱמֹרִֽי׃hāʾĕmōrîha-ay-moh-REE