அப்போஸ்தலர் 1

Acts 1:21 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 1:21
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

Tamil Indian Revised Version
ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,

Tamil Easy Reading Version
“எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.

Thiru Viviliam
❮21-22❯ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டகாலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்.”⒫

Roman Transliteration
Aathalaal, yovaan njaanasnaanangaொduththa naalmutharkonndu, karththaraakiya Yesuvaanavar nammidaththilirunthu uyara eduththukkollappatta naalvaraikkum,

Acts 1:21 in Other Translations

King James Version (KJV)
Wherefore of these men which have companied with us all the time that the Lord Jesus went in and out among us,

American Standard Version (ASV)
Of the men therefore that have companied with us all the time that the Lord Jesus went in and went out among us,

Bible in Basic English (BBE)
For this reason, of the men who have been with us all the time, while the Lord Jesus went in and out among us,

Darby English Bible (DBY)
It is necessary therefore, that of the men who have assembled with us all [the] time in which the Lord Jesus came in and went out among us,

World English Bible (WEB)
Of the men therefore who have accompanied us all the time that the Lord Jesus went in and out among us,

Young's Literal Translation (YLT)
`It behoveth, therefore, of the men who did go with us during all the time in which the Lord Jesus went in and went out among us,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 1:21

ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

Wherefore of these men which have companied with us all the time that the Lord Jesus went in and out among us,

δεῖ dei thee V-PQI-3S
Wherefore οὖν oun oon CONJ
which τῶν ho oh T-GPM
have companied συνελθόντων synerchomai syoon-ARE-hoh-may V-2AAP-GPM
with us ἡμῖν hēmin ay-MEEN P-1DP
of these men ἀνδρῶν anēr ah-NARE N-GPM
ἐν en ane PREP
all παντὶ pas pahs A-DSM
the time χρόνῳ chronos HROH-nose N-DSM
that ἐν en ane PREP
hos ose R-DSM
went in εἰσῆλθεν eiserchomai ees-ARE-hoh-may V-2AAI-3S
and καὶ kai kay CONJ
out ἐξῆλθεν exerchomai ayks-ARE-hoh-may V-2AAI-3S
among ἐφ' epi ay-PEE PREP
us, ἡμᾶς hēmas ay-MAHS P-1AP
the ho oh T-NSM
Lord κύριος kyrios KYOO-ree-ose N-NSM
Jesus Ἰησοῦς iēsous ee-ay-SOOS N-NSM



Read Full Chapter : Acts 1