Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 12:16 in Tamil

Home Bible Numbers Numbers 12 Numbers 12:16

எண்ணாகமம் 12:16
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, மக்கள் ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அதன்பின் அவர்கள் ஆஸ்ரோத்தை விட்டு பாரான் பாலைவனத்துக்குச் சென்று, அங்கே முகாமிட்டனர்.

Thiru Viviliam
அதன்பின் மக்கள் அசரோத்திலிருந்து புறப்பட்டுப் பாரான் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

Numbers 12:15Numbers 12

King James Version (KJV)
And afterward the people removed from Hazeroth, and pitched in the wilderness of Paran.

American Standard Version (ASV)
And afterward the people journeyed from Hazeroth, and encamped in the wilderness of Paran.

Bible in Basic English (BBE)
After that, the people went on from Hazeroth and put up their tents in the waste land of Paran.

Darby English Bible (DBY)
And afterwards the people journeyed from Hazeroth, and encamped in the wilderness of Paran.

Webster’s Bible (WBT)
And afterward the people removed from Hazeroth, and encamped in the wilderness of Paran.

World English Bible (WEB)
Afterward the people traveled from Hazeroth, and encamped in the wilderness of Paran.

Young’s Literal Translation (YLT)
and afterwards have the people journeyed from Hazeroth, and they encamp in the wilderness of Paran.

எண்ணாகமம் Numbers 12:16
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
And afterward the people removed from Hazeroth, and pitched in the wilderness of Paran.

וְאַחַ֛רwĕʾaḥarveh-ah-HAHR
נָֽסְע֥וּnāsĕʿûna-seh-OO
הָעָ֖םhāʿāmha-AM
מֵֽחֲצֵר֑וֹתmēḥăṣērôtmay-huh-tsay-ROTE
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
פָּארָֽן׃pāʾrānpa-RAHN

Cross Reference

எண்ணாகமம் 11:35
பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.

எண்ணாகமம் 10:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

எண்ணாகமம் 33:18
ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.

ஆதியாகமம் 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

எண்ணாகமம் 13:3
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

எண்ணாகமம் 13:26
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

1 சாமுவேல் 25:1
சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.

ஆபகூக் 3:3
தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.


Tags பின்பு ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்
Numbers 12:16 in Tamil Concordance Numbers 12:16 in Tamil Interlinear Numbers 12:16 in Tamil Image