நெகேமியா 4:6
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம் தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழு மனதோடு வேலைச் செய்தனர்.
Thiru Viviliam
இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் பாதி உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.⒫
King James Version (KJV)
So built we the wall; and all the wall was joined together unto the half thereof: for the people had a mind to work.
American Standard Version (ASV)
So we built the wall; and all the wall was joined together unto half `the height’ thereof: for the people had a mind to work.
Bible in Basic English (BBE)
So we went on building the wall; and all the wall was joined together half-way up: for the people were working hard.
Darby English Bible (DBY)
But we built the wall; and all the wall was joined together to the half thereof; for the people had a mind to work.
Webster’s Bible (WBT)
So we built the wall; and all the wall was joined together to the half of it, for the people had a mind to work.
World English Bible (WEB)
So we built the wall; and all the wall was joined together to half [the height] of it: for the people had a mind to work.
Young’s Literal Translation (YLT)
And we build the wall, and all the wall is joined — unto its half, and the people have a heart to work.
நெகேமியா Nehemiah 4:6
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
So built we the wall; and all the wall was joined together unto the half thereof: for the people had a mind to work.
| וַנִּבְנֶה֙ | wannibneh | va-neev-NEH | |
| אֶת | ʾet | et | |
| הַ֣חוֹמָ֔ה | haḥômâ | HA-hoh-MA | |
| וַתִּקָּשֵׁ֥ר | wattiqqāšēr | va-tee-ka-SHARE | |
| כָּל | kāl | kahl | |
| הַֽחוֹמָ֖ה | haḥômâ | ha-hoh-MA | |
| עַד | ʿad | ad | |
| חֶצְיָ֑הּ | ḥeṣyāh | hets-YA | |
| וַיְהִ֧י | wayhî | vai-HEE | |
| לֵ֦ב | lēb | lave | |
| לָעָ֖ם | lāʿām | la-AM | |
| לַֽעֲשֽׂוֹת׃ | laʿăśôt | LA-uh-SOTE |
Cross Reference
1 நாளாகமம் 29:3
இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.
1 நாளாகமம் 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
1 நாளாகமம் 29:17
என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.
2 நாளாகமம் 29:36
தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்படார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று.
நெகேமியா 6:15
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.
சங்கீதம் 110:3
உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
2 கொரிந்தியர் 8:16
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
பிலிப்பியர் 2:13
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
எபிரெயர் 13:21
இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக.
Tags நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம் அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்
Nehemiah 4:6 in Tamil Concordance Nehemiah 4:6 in Tamil Interlinear Nehemiah 4:6 in Tamil Image