Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 7:14 in Tamil

Home Bible Mark Mark 7 Mark 7:14

மாற்கு 7:14
பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Thiru Viviliam
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.

Mark 7:13Mark 7Mark 7:15

King James Version (KJV)
And when he had called all the people unto him, he said unto them, Hearken unto me every one of you, and understand:

American Standard Version (ASV)
And he called to him the multitude again, and said unto them, Hear me all of you, and understand:

Bible in Basic English (BBE)
And turning to the people again, he said to them, Give ear to me all of you, and let my words be clear to you:

Darby English Bible (DBY)
And having called again the crowd, he said to them, Hear me, all [of you], and understand:

World English Bible (WEB)
He called all the multitude to himself, and said to them, “Hear me, all of you, and understand.

Young’s Literal Translation (YLT)
And having called near all the multitude, he said to them, `Hearken to me, ye all, and understand;

மாற்கு Mark 7:14
பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.
And when he had called all the people unto him, he said unto them, Hearken unto me every one of you, and understand:

Καὶkaikay
προσκαλεσάμενοςproskalesamenosprose-ka-lay-SA-may-nose
πάνταpantaPAHN-ta
τὸνtontone
ὄχλονochlonOH-hlone
ἔλεγενelegenA-lay-gane
αὐτοῖςautoisaf-TOOS
Ἀκούετέakoueteah-KOO-ay-TAY
μουmoumoo
πάντεςpantesPAHN-tase
καὶkaikay
συνίετεsynietesyoon-EE-ay-tay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:30
அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

லுூக்கா 12:54
பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.

மத்தேயு 15:10
பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.

ஏசாயா 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

நீதிமொழிகள் 8:5
பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.

சங்கீதம் 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

சங்கீதம் 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

1 இராஜாக்கள் 22:28
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 18:21
அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

லுூக்கா 20:45
பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

லுூக்கா 12:1
அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரை ஒருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.


Tags பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்
Mark 7:14 in Tamil Concordance Mark 7:14 in Tamil Interlinear Mark 7:14 in Tamil Image