Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 42:9 in Tamil

Home Bible Isaiah Isaiah 42 Isaiah 42:9

ஏசாயா 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

Tamil Easy Reading Version
தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன. இப்போது, இது நடக்கும் முன்னால்! நான் சிலவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.” இவை எதிர்காலத்தில் நடைபெறும்.

Thiru Viviliam
⁽முன்னர் நான் அறிவித்தவை␢ நிகழ்ந்துவிட்டன;␢ புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்;␢ அவை தோன்றுமுன்னே␢ உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.⁾

Title
பொய்த் தெய்வங்கள் பயனற்றவைகள்

Isaiah 42:8Isaiah 42Isaiah 42:10

King James Version (KJV)
Behold, the former things are come to pass, and new things do I declare: before they spring forth I tell you of them.

American Standard Version (ASV)
Behold, the former things are come to pass, and new things do I declare; before they spring forth I tell you of them.

Bible in Basic English (BBE)
See, the things said before have come about, and now I give word of new things: before they come I give you news of them.

Darby English Bible (DBY)
Behold, the former things are come to pass, and new things do I declare: before they spring forth will I cause you to hear them.

World English Bible (WEB)
Behold, the former things have happened, and new things do I declare. Before they spring forth I tell you of them.

Young’s Literal Translation (YLT)
The former things, lo, have come, And new things I am declaring, Before they spring up I cause you to hear.

ஏசாயா Isaiah 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Behold, the former things are come to pass, and new things do I declare: before they spring forth I tell you of them.

Behold,
הָרִֽאשֹׁנ֖וֹתhāriʾšōnôtha-ree-shoh-NOTE
the
former
things
הִנֵּהhinnēhee-NAY
are
come
to
pass,
בָ֑אוּbāʾûVA-oo
and
new
things
וַֽחֲדָשׁוֹת֙waḥădāšôtva-huh-da-SHOTE
do
I
אֲנִ֣יʾănîuh-NEE
declare:
מַגִּ֔ידmaggîdma-ɡEED
before
בְּטֶ֥רֶםbĕṭerembeh-TEH-rem
they
spring
forth
תִּצְמַ֖חְנָהtiṣmaḥnâteets-MAHK-na
I
tell
אַשְׁמִ֥יעʾašmîʿash-MEE
you
of
them.
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM

Cross Reference

ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

ஏசாயா 46:9
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.

2 பேதுரு 1:19
அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

1 இராஜாக்கள் 8:15
அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

1 பேதுரு 1:10
உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்;

யோவான் 13:19
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசாயா 44:7
பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.

ஏசாயா 41:22
அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவன் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

1 இராஜாக்கள் 11:36
என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

யோசுவா 23:14
இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.

யோசுவா 21:45
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.

ஆதியாகமம் 15:12
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:18
உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.


Tags பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள் இதோ நிறைவேறலாயின புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன் அவைகள் தோன்றாததற்கு முன்னே அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்
Isaiah 42:9 in Tamil Concordance Isaiah 42:9 in Tamil Interlinear Isaiah 42:9 in Tamil Image