யாத்திராகமம் 32:22
அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
Tamil Indian Revised Version
அதற்கு ஆரோன்: என்னுடைய ஆண்டவனுக்குக் கோபம் வராமல் இருப்பதாக; இது பொல்லாத மக்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா.
Thiru Viviliam
அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!
King James Version (KJV)
And Aaron said, Let not the anger of my lord wax hot: thou knowest the people, that they are set on mischief.
American Standard Version (ASV)
And Aaron said, Let not the anger of my lord wax hot: thou knowest the people, that they are `set’ on evil.
Bible in Basic English (BBE)
And Aaron said, Let not my lord be angry; you have seen how the purposes of this people are evil.
Darby English Bible (DBY)
And Aaron said, Let not the anger of my lord burn! thou knowest the people, that they are [set] on mischief.
Webster’s Bible (WBT)
And Aaron said, Let not the anger of my lord wax hot: thou knowest the people that they are set on mischief.
World English Bible (WEB)
Aaron said, “Don’t let the anger of my lord grow hot. You know the people, that they are set on evil.
Young’s Literal Translation (YLT)
and Aaron saith, `Let not the anger of my lord burn; thou — thou hast known the people that it `is’ in evil;
யாத்திராகமம் Exodus 32:22
அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
And Aaron said, Let not the anger of my lord wax hot: thou knowest the people, that they are set on mischief.
| And Aaron | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אַֽהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE |
| Let not | אַל | ʾal | al |
| the anger | יִ֥חַר | yiḥar | YEE-hahr |
| of my lord | אַ֖ף | ʾap | af |
| wax hot: | אֲדֹנִ֑י | ʾădōnî | uh-doh-NEE |
| thou | אַתָּה֙ | ʾattāh | ah-TA |
| knowest | יָדַ֣עְתָּ | yādaʿtā | ya-DA-ta |
| אֶת | ʾet | et | |
| the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| that | כִּ֥י | kî | kee |
| they | בְרָ֖ע | bĕrāʿ | veh-RA |
| are set on mischief. | הֽוּא׃ | hûʾ | hoo |
Cross Reference
உபாகமம் 9:24
நான் உங்களை அறிந்த நாள்முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.
1 சாமுவேல் 15:24
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
யாத்திராகமம் 16:20
மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
யாத்திராகமம் 15:24
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
யாத்திராகமம் 14:11
அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?
நீதிமொழிகள் 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
சங்கீதம் 36:4
அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
உபாகமம் 31:27
நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!
உபாகமம் 9:7
நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.
யாத்திராகமம் 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
யாத்திராகமம் 16:28
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
யாத்திராகமம் 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
Tags அதற்கு ஆரோன் என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்
Exodus 32:22 in Tamil Concordance Exodus 32:22 in Tamil Interlinear Exodus 32:22 in Tamil Image