Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 7:13 in Tamil

Home Bible Revelation Revelation 7 Revelation 7:13

வெளிப்படுத்தின விசேஷம் 7:13
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.

Thiru Viviliam
மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.

Revelation 7:12Revelation 7Revelation 7:14

King James Version (KJV)
And one of the elders answered, saying unto me, What are these which are arrayed in white robes? and whence came they?

American Standard Version (ASV)
And one of the elders answered, saying unto me, These that are arrayed in white robes, who are they, and whence came they?

Bible in Basic English (BBE)
And one of the rulers made answer, saying to me, These who have on white robes, who are they, and where did they come from?

Darby English Bible (DBY)
And one of the elders answered, saying to me, These who are clothed with white robes, who are they, and whence came they?

World English Bible (WEB)
One of the elders answered, saying to me, “These who are arrayed in white robes, who are they, and from where did they come?”

Young’s Literal Translation (YLT)
And answer did one of the elders, saying to me, `These, who have been arrayed with the white robes — who are they, and whence came they?’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 7:13
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
And one of the elders answered, saying unto me, What are these which are arrayed in white robes? and whence came they?

Καὶkaikay
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
εἷςheisees
ἐκekake
τῶνtōntone
πρεσβυτέρωνpresbyterōnprase-vyoo-TAY-rone
λέγωνlegōnLAY-gone
μοι,moimoo
ΟὗτοιhoutoiOO-too
οἱhoioo
περιβεβλημένοιperibeblēmenoipay-ree-vay-vlay-MAY-noo
τὰςtastahs
στολὰςstolasstoh-LAHS
τὰςtastahs
λευκὰςleukaslayf-KAHS
τίνεςtinesTEE-nase
εἰσὶνeisinees-EEN
καὶkaikay
πόθενpothenPOH-thane
ἦλθονēlthonALE-thone

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 7:9
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:10
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

நியாயாதிபதிகள் 13:6
அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

யோவான் 7:28
அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:4
அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:11
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

ஆதியாகமம் 16:8
சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.


Tags அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார் எங்கேயிருந்து வந்தார்கள் என்று கேட்டான்
Revelation 7:13 in Tamil Concordance Revelation 7:13 in Tamil Interlinear Revelation 7:13 in Tamil Image