Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 15:41 in Tamil

Home Bible Acts Acts 15 Acts 15:41

அப்போஸ்தலர் 15:41
சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர்.

Thiru Viviliam
சிரியா, சிலிசியா வழியாகச் சென்று திருச்சபைகளை உறுதிப்படுத்தினார்.

Acts 15:40Acts 15

King James Version (KJV)
And he went through Syria and Cilicia, confirming the churches.

American Standard Version (ASV)
And he went through Syria and Cilicia, confirming the churches.

Bible in Basic English (BBE)
And he went through Syria and Cilicia, making the churches stronger in the faith.

Darby English Bible (DBY)
And he passed through Syria and Cilicia, confirming the assemblies.

World English Bible (WEB)
He went through Syria and Cilicia, strengthening the assemblies.

Young’s Literal Translation (YLT)
and he went through Syria and Cilicia, confirming the assemblies.

அப்போஸ்தலர் Acts 15:41
சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
And he went through Syria and Cilicia, confirming the churches.

διήρχετοdiērchetothee-ARE-hay-toh
δὲdethay
τὴνtēntane
Συρίανsyriansyoo-REE-an
καὶkaikay
Κιλικίανkilikiankee-lee-KEE-an
ἐπιστηρίζωνepistērizōnay-pee-stay-REE-zone
τὰςtastahs
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:23
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:32
யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:4
அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:3
சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.

கலாத்தியர் 1:21
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.


Tags சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து சபைகளைத் திடப்படுத்தினான்
Acts 15:41 in Tamil Concordance Acts 15:41 in Tamil Interlinear Acts 15:41 in Tamil Image