Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 10:48 in Tamil

Home Bible Acts Acts 10 Acts 10:48

அப்போஸ்தலர் 10:48
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.

Thiru Viviliam
இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

Acts 10:47Acts 10

King James Version (KJV)
And he commanded them to be baptized in the name of the Lord. Then prayed they him to tarry certain days.

American Standard Version (ASV)
And he commanded them to be baptized in the name of Jesus Christ. Then prayed they him to tarry certain days.

Bible in Basic English (BBE)
And he gave orders for them to have baptism in the name of Jesus Christ. Then they kept him with them for some days.

Darby English Bible (DBY)
And he commanded them to be baptised in the name of the Lord. Then they begged him to stay some days.

World English Bible (WEB)
He commanded them to be baptized in the name of Jesus Christ. Then they asked him to stay some days.

Young’s Literal Translation (YLT)
he commanded them also to be baptized in the name of the Lord; then they besought him to remain certain days.

அப்போஸ்தலர் Acts 10:48
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
And he commanded them to be baptized in the name of the Lord. Then prayed they him to tarry certain days.

προσέταξενprosetaxenprose-A-ta-ksane
τεtetay
αὐτοὺςautousaf-TOOS
βαπτισθῆναιbaptisthēnaiva-ptee-STHAY-nay
ἐνenane
τῷtoh
ὀνόματιonomatioh-NOH-ma-tee
τοῦtoutoo
Κυρίουkyrioukyoo-REE-oo
τότεtoteTOH-tay
ἠρώτησανērōtēsanay-ROH-tay-sahn
αὐτὸνautonaf-TONE
ἐπιμεῖναιepimeinaiay-pee-MEE-nay
ἡμέραςhēmerasay-MAY-rahs
τινάςtinastee-NAHS

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:16
அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

1 கொரிந்தியர் 1:13
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

கலாத்தியர் 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

யோவான் 4:2
யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.

யோவான் 4:40
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:5
அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.


Tags கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான் அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்
Acts 10:48 in Tamil Concordance Acts 10:48 in Tamil Interlinear Acts 10:48 in Tamil Image