Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 10:24 in Tamil

Home Bible Acts Acts 10 Acts 10:24

அப்போஸ்தலர் 10:24
மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.

Tamil Indian Revised Version
மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.

Tamil Easy Reading Version
அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.

Thiru Viviliam
அடுத்த நாள் அவர் செசரியா நகரைச் சென்றடைந்தார். கொர்னேலியு தம் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

Acts 10:23Acts 10Acts 10:25

King James Version (KJV)
And the morrow after they entered into Caesarea. And Cornelius waited for them, and he had called together his kinsmen and near friends.

American Standard Version (ASV)
And on the morrow they entered into Caesarea. And Cornelius was waiting for them, having called together his kinsmen and his near friends.

Bible in Basic English (BBE)
And the day after that, they came to Caesarea. And Cornelius was waiting for them, having got together his relations and his near friends.

Darby English Bible (DBY)
And on the morrow they came to Caesarea. But Cornelius was looking for them, having called together his kinsmen and [his] intimate friends.

World English Bible (WEB)
On the next day they entered into Caesarea. Cornelius was waiting for them, having called together his relatives and his near friends.

Young’s Literal Translation (YLT)
and on the morrow they did enter into Cesarea; and Cornelius was waiting for them, having called together his kindred and near friends,

அப்போஸ்தலர் Acts 10:24
மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
And the morrow after they entered into Caesarea. And Cornelius waited for them, and he had called together his kinsmen and near friends.

καὶkaikay
τῇtay
ἐπαύριονepaurionape-A-ree-one
εἰσῆλθονeisēlthonees-ALE-thone
εἰςeisees
τὴνtēntane
Καισάρειαν·kaisareiankay-SA-ree-an
hooh
δὲdethay
Κορνήλιοςkornēlioskore-NAY-lee-ose
ἦνēnane
προσδοκῶνprosdokōnprose-thoh-KONE
αὐτούςautousaf-TOOS
συγκαλεσάμενοςsynkalesamenossyoong-ka-lay-SA-may-nose
τοὺςtoustoos
συγγενεῖςsyngeneissyoong-gay-NEES
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
τοὺςtoustoos
ἀναγκαίουςanankaiousah-nahng-KAY-oos
φίλουςphilousFEEL-oos

Cross Reference

ஏசாயா 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

யோவான் 4:28
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:

யோவான் 1:41
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

யோவான் 1:1
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

லுூக்கா 5:29
அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.

மாற்கு 5:19
இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

மத்தேயு 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

சகரியா 8:20
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 3:10
அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

மீகா 4:2
திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்


Tags மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள் கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து அவர்களுக்காகக் காத்திருந்தான்
Acts 10:24 in Tamil Concordance Acts 10:24 in Tamil Interlinear Acts 10:24 in Tamil Image