Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 9:14 in Tamil

Home Bible Acts Acts 9 Acts 9:14

அப்போஸ்தலர் 9:14
இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறான் என்றான்.

Tamil Indian Revised Version
இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லோரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.

Thiru Viviliam
உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார்.

Acts 9:13Acts 9Acts 9:15

King James Version (KJV)
And here he hath authority from the chief priests to bind all that call on thy name.

American Standard Version (ASV)
and here he hath authority from the chief priests to bind all that call upon thy name.

Bible in Basic English (BBE)
And here he has authority from the chief priests to make prisoners all who give worship to your name.

Darby English Bible (DBY)
and here he has authority from the chief priests to bind all who call upon thy name.

World English Bible (WEB)
Here he has authority from the chief priests to bind all who call on your name.”

Young’s Literal Translation (YLT)
and here he hath authority from the chief priests, to bind all those calling on Thy name.’

அப்போஸ்தலர் Acts 9:14
இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறான் என்றான்.
And here he hath authority from the chief priests to bind all that call on thy name.

καὶkaikay
ὧδεhōdeOH-thay
ἔχειecheiA-hee
ἐξουσίανexousianayks-oo-SEE-an
παρὰparapa-RA
τῶνtōntone
ἀρχιερέωνarchiereōnar-hee-ay-RAY-one
δῆσαιdēsaiTHAY-say
πάνταςpantasPAHN-tahs
τοὺςtoustoos
ἐπικαλουμένουςepikaloumenousay-pee-ka-loo-MAY-noos
τὸtotoh
ὄνομάonomaOH-noh-MA
σουsousoo

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:21
கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59
அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

1 கொரிந்தியர் 1:2
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

2 தீமோத்தேயு 2:22
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:2
யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.

ரோமர் 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.


Tags இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறான் என்றான்
Acts 9:14 in Tamil Concordance Acts 9:14 in Tamil Interlinear Acts 9:14 in Tamil Image