அப்போஸ்தலர் 7:47
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.
Thiru Viviliam
ஆனால், கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே.
King James Version (KJV)
But Solomon built him an house.
American Standard Version (ASV)
But Solomon built him a house.
Bible in Basic English (BBE)
But Solomon was the builder of his house.
Darby English Bible (DBY)
but Solomon built him a house.
World English Bible (WEB)
But Solomon built him a house.
Young’s Literal Translation (YLT)
and Solomon built Him an house.
அப்போஸ்தலர் Acts 7:47
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
But Solomon built him an house.
| Σολομῶν | solomōn | soh-loh-MONE | |
| δὲ | de | thay | |
| ὠκοδόμησεν | ōkodomēsen | oh-koh-THOH-may-sane | |
| αὐτῷ | autō | af-TOH | |
| οἶκον | oikon | OO-kone |
Cross Reference
1 இராஜாக்கள் 8:20
இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.
2 சாமுவேல் 7:13
அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
1 இராஜாக்கள் 6:37
நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
1 இராஜாக்கள் 5:1
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.
1 இராஜாக்கள் 7:13
ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான்.
1 நாளாகமம் 17:1
தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
2 நாளாகமம் 2:1
சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,
2 நாளாகமம் 3:1
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.
சகரியா 6:12
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
Tags சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்
Acts 7:47 in Tamil Concordance Acts 7:47 in Tamil Interlinear Acts 7:47 in Tamil Image