Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 6:24 in Tamil

Home Bible Mark Mark 6 Mark 6:24

மாற்கு 6:24
அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.

Tamil Easy Reading Version
அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள்.

Thiru Viviliam
அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன்தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.

Mark 6:23Mark 6Mark 6:25

King James Version (KJV)
And she went forth, and said unto her mother, What shall I ask? And she said, The head of John the Baptist.

American Standard Version (ASV)
And she went out, and said unto her mother, What shall I ask? And she said, The head of John the Baptizer.

Bible in Basic English (BBE)
And she went out and said to her mother, What is my request to be? And she said, The head of John the Baptist.

Darby English Bible (DBY)
And she went out, and said to her mother, What should I ask? And she said, The head of John the baptist.

World English Bible (WEB)
She went out, and said to her mother, “What shall I ask?” She said, “The head of John the Baptizer.”

Young’s Literal Translation (YLT)
And she, having gone forth, said to her mother, `What shall I ask for myself?’ and she said, `The head of John the Baptist;’

மாற்கு Mark 6:24
அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
And she went forth, and said unto her mother, What shall I ask? And she said, The head of John the Baptist.

ay
δὲdethay
ἐξελθοῦσαexelthousaayks-ale-THOO-sa
εἶπενeipenEE-pane
τῇtay
μητρὶmētrimay-TREE
αὐτῆςautēsaf-TASE
Τίtitee
αἰτήσομαιaitēsomaiay-TAY-soh-may
ay
δὲdethay
εἶπενeipenEE-pane
Τὴνtēntane
κεφαλὴνkephalēnkay-fa-LANE
Ἰωάννουiōannouee-oh-AN-noo
τοῦtoutoo
βαπτίστουbaptistouva-PTEE-stoo

Cross Reference

ஆதியாகமம் 27:8
ஆகையால் என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.

மத்தேயு 14:8
அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.

எசேக்கியேல் 19:2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகள் வளர்த்தாள்.

நீதிமொழிகள் 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

சங்கீதம் 37:14
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

சங்கீதம் 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

சங்கீதம் 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

யோபு 31:31
அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?

2 நாளாகமம் 22:3
அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12
விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.


Tags அப்பொழுது அவள் வெளியே போய் நான் என்ன கேட்கவேண்டும் என்று தாயினிடத்தில் கேட்டாள் அதற்கு அவள் யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்
Mark 6:24 in Tamil Concordance Mark 6:24 in Tamil Interlinear Mark 6:24 in Tamil Image