Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 22:1 in Tamil

Home Bible Matthew Matthew 22 Matthew 22:1

மத்தேயு 22:1
இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:

Tamil Indian Revised Version
இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:

Tamil Easy Reading Version
இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

Thiru Viviliam
இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:

Other Title
திருமண விருந்து உவமை§(லூக் 14:15-24)

Matthew 22Matthew 22:2

King James Version (KJV)
And Jesus answered and spake unto them again by parables, and said,

American Standard Version (ASV)
And Jesus answered and spake again in parables unto them, saying,

Bible in Basic English (BBE)
And Jesus, talking to them again in stories, said:

Darby English Bible (DBY)
And Jesus answering spoke to them again in parables, saying,

World English Bible (WEB)
Jesus answered and spoke again in parables to them, saying,

Young’s Literal Translation (YLT)
And Jesus answering, again spake to them in similes, saying,

மத்தேயு Matthew 22:1
இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
And Jesus answered and spake unto them again by parables, and said,

Καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
πάλινpalinPA-leen
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
ἐνenane
παραβολαῖςparabolaispa-ra-voh-LASE
λέγωνlegōnLAY-gone

Cross Reference

லுூக்கா 14:16
அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.

மத்தேயு 9:15
அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.

மத்தேயு 12:43
அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:

மத்தேயு 13:3
அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.

மத்தேயு 20:1
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.

மத்தேயு 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

மாற்கு 4:33
அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

லுூக்கா 8:10
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.


Tags இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்
Matthew 22:1 in Tamil Concordance Matthew 22:1 in Tamil Interlinear Matthew 22:1 in Tamil Image