மத்தேயு 20:3
மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு:
Tamil Indian Revised Version
காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
Tamil Easy Reading Version
“சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
Thiru Viviliam
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
King James Version (KJV)
And he went out about the third hour, and saw others standing idle in the marketplace,
American Standard Version (ASV)
And he went out about the third hour, and saw others standing in the marketplace idle;
Bible in Basic English (BBE)
And he went out about the third hour, and saw others in the market-place doing nothing;
Darby English Bible (DBY)
And having gone out about [the] third hour, he saw others standing in the market-place idle;
World English Bible (WEB)
He went out about the third hour,{Time was measured from sunrise to sunset, so the third hour would be about 9:00 AM.} and saw others standing idle in the marketplace.
Young’s Literal Translation (YLT)
`And having gone forth about the third hour, he saw others standing in the market-place idle,
மத்தேயு Matthew 20:3
மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு:
And he went out about the third hour, and saw others standing idle in the marketplace,
| καὶ | kai | kay | |
| ἐξελθὼν | exelthōn | ayks-ale-THONE | |
| περὶ | peri | pay-REE | |
| τὴν | tēn | tane | |
| τρίτην | tritēn | TREE-tane | |
| ὥραν | hōran | OH-rahn | |
| εἶδεν | eiden | EE-thane | |
| ἄλλους | allous | AL-loos | |
| ἑστῶτας | hestōtas | ay-STOH-tahs | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| ἀγορᾷ | agora | ah-goh-RA | |
| ἀργούς | argous | ar-GOOS |
Cross Reference
1 தீமோத்தேயு 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
நீதிமொழிகள் 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
எசேக்கியேல் 16:49
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
மத்தேயு 11:16
இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து:
மத்தேயு 20:6
பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
மாற்கு 15:25
அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:15
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:17
ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷாணைபண்ணினான்
எபிரெயர் 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
Tags மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய் கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு
Matthew 20:3 in Tamil Concordance Matthew 20:3 in Tamil Interlinear Matthew 20:3 in Tamil Image