Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 10:11 in Tamil

Home Bible Matthew Matthew 10 Matthew 10:11

மத்தேயு 10:11
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

Tamil Indian Revised Version
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

Tamil Easy Reading Version
“நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள்.

Thiru Viviliam
நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.

Matthew 10:10Matthew 10Matthew 10:12

King James Version (KJV)
And into whatsoever city or town ye shall enter, enquire who in it is worthy; and there abide till ye go thence.

American Standard Version (ASV)
And into whatsoever city or village ye shall enter, search out who in it is worthy; and there abide till ye go forth.

Bible in Basic English (BBE)
And into whatever town or small place you go, make search there for someone who is respected, and make his house your resting-place till you go away.

Darby English Bible (DBY)
But into whatsoever city or village ye enter, inquire who in it is worthy, and there remain till ye go forth.

World English Bible (WEB)
Into whatever city or village you enter, find out who in it is worthy; and stay there until you go on.

Young’s Literal Translation (YLT)
`And into whatever city or village ye may enter, inquire ye who in it is worthy, and there abide, till ye may go forth.

மத்தேயு Matthew 10:11
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
And into whatsoever city or town ye shall enter, enquire who in it is worthy; and there abide till ye go thence.

εἰςeisees
ἣνhēnane
δ'dth
ἂνanan
πόλινpolinPOH-leen
ēay
κώμηνkōmēnKOH-mane
εἰσέλθητεeiselthēteees-ALE-thay-tay
ἐξετάσατεexetasateayks-ay-TA-sa-tay
τίςtistees
ἐνenane
αὐτῇautēaf-TAY
ἄξιόςaxiosAH-ksee-OSE
ἐστιν·estinay-steen
κἀκεῖkakeika-KEE
μείνατεmeinateMEE-na-tay
ἕωςheōsAY-ose
ἂνanan
ἐξέλθητεexelthēteayks-ALE-thay-tay

Cross Reference

1 இராஜாக்கள் 17:9
நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

யோபு 31:32
பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

3 யோவான் 1:7
ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:1
அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;

லுூக்கா 19:7
அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.

லுூக்கா 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

லுூக்கா 10:7
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.

லுூக்கா 9:4
எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.

மாற்கு 6:10
பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.

நியாயாதிபதிகள் 19:16
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.


Tags எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்
Matthew 10:11 in Tamil Concordance Matthew 10:11 in Tamil Interlinear Matthew 10:11 in Tamil Image