Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malachi 1:1 in Tamil

Home Bible Malachi Malachi 1 Malachi 1:1

மல்கியா 1:1
மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.

Tamil Indian Revised Version
மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் செய்தி.

Tamil Easy Reading Version
தேவனிடமிருந்து ஒரு செய்தி. இது கர்த்தரிடமிருந்து வந்த ஒரு செய்தி. மல்கியா இச்செய்தியை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்.

Thiru Viviliam
மலாக்கி வாயிலாக இஸ்ரயேலுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:

Malachi 1Malachi 1:2

King James Version (KJV)
The burden of the word of the LORD to Israel by Malachi.

American Standard Version (ASV)
The burden of the word of Jehovah to Israel by Malachi.

Bible in Basic English (BBE)
The word of the Lord to Israel by Malachi.

Darby English Bible (DBY)
The burden of the word of Jehovah to Israel by Malachi.

World English Bible (WEB)
An oracle: the word of Yahweh to Israel by Malachi.

Young’s Literal Translation (YLT)
The burden of a word of Jehovah unto Israel by the hand of Malachi:

மல்கியா Malachi 1:1
மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.
The burden of the word of the LORD to Israel by Malachi.

מַשָּׂ֥אmaśśāʾma-SA
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶלʾelel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
בְּיַ֖דbĕyadbeh-YAHD
מַלְאָכִֽי׃malʾākîmahl-ah-HEE

Cross Reference

ஏசாயா 13:1
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.

ஆபகூக் 1:1
ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.

சகரியா 9:1
ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.

நாகூம் 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

ஆகாய் 1:1
ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:

ஆகாய் 2:1
ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:

சகரியா 12:1
இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;


Tags மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்
Malachi 1:1 in Tamil Concordance Malachi 1:1 in Tamil Interlinear Malachi 1:1 in Tamil Image