Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 28:23 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 28 Ezekiel 28:23

எசேக்கியேல் 28:23
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Indian Revised Version
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரச்செய்வேன்; அதற்கு விரோதமாகச் சுற்றிலும் வந்த வாளினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டப்பட்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Easy Reading Version
நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன். நகரத்தில் பலர் மரிப்பார்கள். பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”

Thiru Viviliam
⁽உன்னிடத்தில் கொள்ளை நோய்␢ வரச்செய்து, உன் தெருக்களில்␢ குருதி ஓடச் செய்வேன்.␢ கொலை செய்யப்பட்டோர்␢ உன் நடுவில் விழுந்துகிடப்பர்;␢ உனக்கு எதிராய் எப்பக்கமும்␢ வாள் இருக்கும்;␢ அப்போது ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர்.⁾⒫

Ezekiel 28:22Ezekiel 28Ezekiel 28:24

King James Version (KJV)
For I will send into her pestilence, and blood into her streets; and the wounded shall be judged in the midst of her by the sword upon her on every side; and they shall know that I am the LORD.

American Standard Version (ASV)
For I will send pestilence into her, and blood into her streets; and the wounded shall fall in the midst of her, with the sword upon her on every side; and they shall know that I am Jehovah.

Bible in Basic English (BBE)
And I will send on her disease and blood in her streets; and the wounded will be falling in the middle of her, and the sword will be against her on every side; and they will be certain that I am the Lord.

Darby English Bible (DBY)
And I will send into her the pestilence, and blood in her streets; and the wounded shall fall in the midst of her, by the sword upon her on every side: and they shall know that I [am] Jehovah.

World English Bible (WEB)
For I will send pestilence into her, and blood into her streets; and the wounded shall fall in the midst of her, with the sword on her on every side; and they shall know that I am Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I have sent into her pestilence, And blood into her out-places, The wounded hath been judged in her midst, By the sword upon her round about, And they have known that I `am’ Jehovah.

எசேக்கியேல் Ezekiel 28:23
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
For I will send into her pestilence, and blood into her streets; and the wounded shall be judged in the midst of her by the sword upon her on every side; and they shall know that I am the LORD.

וְשִׁלַּחְתִּיwĕšillaḥtîveh-shee-lahk-TEE
בָ֞הּbāhva
דֶּ֤בֶרdeberDEH-ver
וָדָם֙wādāmva-DAHM
בְּח֣וּצוֹתֶ֔יהָbĕḥûṣôtêhābeh-HOO-tsoh-TAY-ha
וְנִפְלַ֤לwĕniplalveh-neef-LAHL
חָלָל֙ḥālālha-LAHL
בְּתוֹכָ֔הּbĕtôkāhbeh-toh-HA
בְּחֶ֥רֶבbĕḥerebbeh-HEH-rev
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
מִסָּבִ֑יבmissābîbmee-sa-VEEV
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
כִּֽיkee
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

எசேக்கியேல் 38:22
கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.

எரேமியா 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.

எசேக்கியேல் 5:12
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

எசேக்கியேல் 25:7
இதோ, உனக்கு விரோதமாக, நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

எசேக்கியேல் 25:11
மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 25:17
உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 26:6
வெளியில் இருக்கிற அதின் குமாரத்திகளோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.


Tags நான் அதிலே கொள்ளைநோயையும் அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்
Ezekiel 28:23 in Tamil Concordance Ezekiel 28:23 in Tamil Interlinear Ezekiel 28:23 in Tamil Image