ஏசாயா 59:14
நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
Tamil Indian Revised Version
நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது.
Tamil Easy Reading Version
நம்மிடமிருந்து நீதி திரும்பிவிட்டது. நேர்மையானது வெகு தொலைவில் உள்ளது. உண்மையானது தெருக்களில் விழுந்து கிடக்கின்றது. நன்மையானது நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
Thiru Viviliam
⁽நீதி துரத்தப்பட்டது;␢ நேர்மை தொலையில் நின்றது;␢ பொது இடங்களில்␢ வாய்மை நிலைகுலைந்தது;␢ உண்மைக்கு அங்கே இடம் இல்லை.⁾
King James Version (KJV)
And judgment is turned away backward, and justice standeth afar off: for truth is fallen in the street, and equity cannot enter.
American Standard Version (ASV)
And justice is turned away backward, and righteousness standeth afar off; for truth is fallen in the street, and uprightness cannot enter.
Bible in Basic English (BBE)
And the right is turned back, and righteousness is far away: for good faith is not to be seen in the public places, and upright behaviour may not come into the town.
Darby English Bible (DBY)
And judgment is turned away backward, and righteousness standeth afar off; for truth stumbleth in the street, and uprightness cannot enter.
World English Bible (WEB)
Justice is turned away backward, and righteousness stands afar off; for truth is fallen in the street, and uprightness can’t enter.
Young’s Literal Translation (YLT)
And removed backward is judgment, And righteousness afar off standeth, For truth hath been feeble in the street, And straightforwardness is not able to enter,
ஏசாயா Isaiah 59:14
நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
And judgment is turned away backward, and justice standeth afar off: for truth is fallen in the street, and equity cannot enter.
| וְהֻסַּ֤ג | wĕhussag | veh-hoo-SAHɡ | |
| אָחוֹר֙ | ʾāḥôr | ah-HORE | |
| מִשְׁפָּ֔ט | mišpāṭ | meesh-PAHT | |
| וּצְדָקָ֖ה | ûṣĕdāqâ | oo-tseh-da-KA | |
| מֵרָח֣וֹק | mērāḥôq | may-ra-HOKE | |
| תַּעֲמֹ֑ד | taʿămōd | ta-uh-MODE | |
| כִּֽי | kî | kee | |
| כָשְׁלָ֤ה | košlâ | hohsh-LA | |
| בָֽרְחוֹב֙ | bārĕḥôb | va-reh-HOVE | |
| אֱמֶ֔ת | ʾĕmet | ay-MET | |
| וּנְכֹחָ֖ה | ûnĕkōḥâ | oo-neh-hoh-HA | |
| לֹא | lōʾ | loh | |
| תוּכַ֥ל | tûkal | too-HAHL | |
| לָבֽוֹא׃ | lābôʾ | la-VOH |
Cross Reference
ஆபகூக் 1:4
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
செப்பனியா 3:1
இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
மீகா 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
மீகா 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,
ஆமோஸ் 5:11
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
எரேமியா 5:31
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?
எரேமியா 5:27
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
ஏசாயா 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
ஏசாயா 10:1
ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
ஏசாயா 5:23
பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!
ஏசாயா 1:21
உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.
பிரசங்கி 3:16
பின்மாரிக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதி ஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
சங்கீதம் 82:2
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
ஆமோஸ் 5:7
நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.
Tags நியாயம் பின்னிட்டு அகன்றது நீதி தூரமாய் நின்றது சத்தியம் வீதியிலே இடறி யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது
Isaiah 59:14 in Tamil Concordance Isaiah 59:14 in Tamil Interlinear Isaiah 59:14 in Tamil Image