Song Of Solomon 8:9
அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
Tamil Indian Revised Version
அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
Tamil Easy Reading Version
அவள் ஒரு மதில் சுவராக இருந்தால் நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம். அவள் ஒரு கதவாக இருந்தால் அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம்.
Thiru Viviliam
⁽அவள் ஒரு மதிலானால்␢ அதன்மேல்␢ வெள்ளியரண்␢ கட்டிடுவோம்;␢ அவள் ஒரு கதவானால்␢ அதனை கேதுருப் பலகையால்␢ மூடிடுவோம்.⁾
King James Version (KJV)
If she be a wall, we will build upon her a palace of silver: and if she be a door, we will inclose her with boards of cedar.
American Standard Version (ASV)
If she be a wall, We will build upon her a turret of silver: And if she be a door, We will inclose her with boards of cedar.
Bible in Basic English (BBE)
If she is a wall, we will make on her a strong base of silver; and if she is a door, we will let her be shut up with cedar-wood.
Darby English Bible (DBY)
If she be a wall, We will build upon her a turret of silver; And if she be a door, We will enclose her with boards of cedar.
World English Bible (WEB)
If she is a wall, We will build on her a turret of silver. If she is a door, We will enclose her with boards of cedar. Beloved
Young’s Literal Translation (YLT)
If she is a wall, we build by her a palace of silver. And if she is a door, We fashion by her board-work of cedar.
உன்னதப்பாட்டு Song of Solomon 8:9
அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
If she be a wall, we will build upon her a palace of silver: and if she be a door, we will inclose her with boards of cedar.
| אִם | ʾim | eem | |
| חוֹמָ֣ה | ḥômâ | hoh-MA | |
| הִ֔יא | hîʾ | hee | |
| נִבְנֶ֥ה | nibne | neev-NEH | |
| עָלֶ֖יהָ | ʿālêhā | ah-LAY-ha | |
| טִ֣ירַת | ṭîrat | TEE-raht | |
| כָּ֑סֶף | kāsep | KA-sef | |
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| דֶּ֣לֶת | delet | DEH-let | |
| הִ֔יא | hîʾ | hee | |
| נָצ֥וּר | nāṣûr | na-TSOOR | |
| עָלֶ֖יהָ | ʿālêhā | ah-LAY-ha | |
| ל֥וּחַ | lûaḥ | LOO-ak | |
| אָֽרֶז׃ | ʾārez | AH-rez |
Cross Reference
1 இராஜாக்கள் 6:15
ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.
எபேசியர் 2:20
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
1 கொரிந்தியர் 3:10
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:16
எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து,
மத்தேயு 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
சகரியா 6:12
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
ஏசாயா 61:4
அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க்கட்டுவார்கள்.
ஏசாயா 60:17
நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
ஏசாயா 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
உன்னதப்பாட்டு 2:9
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:12
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
Tags அவள் ஒரு மதிலானால் அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம் அவள் கதவானால் கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்
Song of Solomon 8:9 in Tamil Concordance Song of Solomon 8:9 in Tamil Interlinear Song of Solomon 8:9 in Tamil Image