Song Of Solomon 3:3
நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள் என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
Tamil Indian Revised Version
நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
Tamil Easy Reading Version
நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள். நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக்கேட்டேன்.
Thiru Viviliam
⁽ஆனால் என்னைக் கண்டனர்␢ சாமக்காவலர்;␢ நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.␢ “என் உயிர்க்குயிரான அன்பரை␢ நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.⁾
King James Version (KJV)
The watchmen that go about the city found me: to whom I said, Saw ye him whom my soul loveth?
American Standard Version (ASV)
The watchmen that go about the city found me; `To whom I said’, Saw ye him whom my soul loveth?
Bible in Basic English (BBE)
The watchmen who go about the town came by me; to them I said, Have you seen him who is my heart’s desire?
Darby English Bible (DBY)
The watchmen that go about the city found me: — Have ye seen him whom my soul loveth?
World English Bible (WEB)
The watchmen who go about the city found me; “Have you seen him whom my soul loves?”
Young’s Literal Translation (YLT)
The watchmen have found me, (Who are going round about the city), `Him whom my soul have loved saw ye?’
உன்னதப்பாட்டு Song of Solomon 3:3
நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள் என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
The watchmen that go about the city found me: to whom I said, Saw ye him whom my soul loveth?
| מְצָא֙וּנִי֙ | mĕṣāʾûniy | meh-tsa-OO-NEE | |
| הַשֹּׁ֣מְרִ֔ים | haššōmĕrîm | ha-SHOH-meh-REEM | |
| הַסֹּבְבִ֖ים | hassōbĕbîm | ha-soh-veh-VEEM | |
| בָּעִ֑יר | bāʿîr | ba-EER | |
| אֵ֛ת | ʾēt | ate | |
| שֶׁאָהֲבָ֥ה | šeʾāhăbâ | sheh-ah-huh-VA | |
| נַפְשִׁ֖י | napšî | nahf-SHEE | |
| רְאִיתֶֽם׃ | rĕʾîtem | reh-ee-TEM |
Cross Reference
உன்னதப்பாட்டு 5:7
நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரரோ என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
ஏசாயா 21:6
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
ஏசாயா 21:11
துமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
ஏசாயா 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
ஏசாயா 62:6
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
எசேக்கியேல் 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
எசேக்கியேல் 33:2
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
யோவான் 20:15
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
எபிரெயர் 13:17
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
Tags நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள் என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்
Song of Solomon 3:3 in Tamil Concordance Song of Solomon 3:3 in Tamil Interlinear Song of Solomon 3:3 in Tamil Image