Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 3:1 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 3 Song of Solomon 3:1

Song Of Solomon 3:1
இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

Tamil Indian Revised Version
இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

Tamil Easy Reading Version
இரவில் என் படுக்கைமேல் நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன். நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை.

Thiru Viviliam
⁽இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;␢ என் உயிர்க்குயிரான அன்பரைத்␢ தேடினேன்; தேடியும்␢ அவரை நான் கண்டேன் அல்லேன்!⁾

Title
அவள் பேசுகிறாள்

Other Title
பாடல் 12: தலைவி கூற்று

Song of Solomon 3Song of Solomon 3:2

King James Version (KJV)
By night on my bed I sought him whom my soul loveth: I sought him, but I found him not.

American Standard Version (ASV)
By night on my bed I sought him whom my soul loveth: I sought him, but I found him not.

Bible in Basic English (BBE)
By night on my bed I was looking for him who is the love of my soul: I was looking for him, but I did not see him.

Darby English Bible (DBY)
On my bed, in the nights, I sought him whom my soul loveth: I sought him, but I found him not.

World English Bible (WEB)
By night on my bed, I sought him whom my soul loves. I sought him, but I didn’t find him.

Young’s Literal Translation (YLT)
On my couch by night, I sought him whom my soul hath loved; I sought him, and I found him not!

உன்னதப்பாட்டு Song of Solomon 3:1
இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
By night on my bed I sought him whom my soul loveth: I sought him, but I found him not.

עַלʿalal
מִשְׁכָּבִי֙miškābiymeesh-ka-VEE
בַּלֵּיל֔וֹתballêlôtba-lay-LOTE
בִּקַּ֕שְׁתִּיbiqqaštîbee-KAHSH-tee
אֵ֥תʾētate
שֶׁאָהֲבָ֖הšeʾāhăbâsheh-ah-huh-VA
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
בִּקַּשְׁתִּ֖יוbiqqaštîwbee-kahsh-TEEOO
וְלֹ֥אwĕlōʾveh-LOH
מְצָאתִֽיו׃mĕṣāʾtîwmeh-tsa-TEEV

Cross Reference

உன்னதப்பாட்டு 5:6
என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.

ஏசாயா 26:9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

உன்னதப்பாட்டு 1:7
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

1 பேதுரு 1:8
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,

யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

லுூக்கா 13:24
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசாயா 55:6
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

உன்னதப்பாட்டு 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.

சங்கீதம் 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

சங்கீதம் 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

சங்கீதம் 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

சங்கீதம் 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

சங்கீதம் 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)

யோபு 23:8
இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.


Tags இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன் தேடியும் நான் அவரைக் காணவில்லை
Song of Solomon 3:1 in Tamil Concordance Song of Solomon 3:1 in Tamil Interlinear Song of Solomon 3:1 in Tamil Image