Song Of Solomon 1:6
நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
Tamil Indian Revised Version
நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
Tamil Easy Reading Version
நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம். வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது. என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள். அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர். எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.
Thiru Viviliam
⁽கறுப்பாய் இருக்கின்றேன் நான் என␢ என்னையே உற்றுப் பார்க்க வேண்டா!␢ கதிரவன் காய்ந்தான்;␢ நான் கறுப்பானேன்;␢ என் தமையர் என்மேல்␢ சினம் கொண்டனர்;␢ திராட்சைத் தோட்டத்திற்கு␢ என்னைக் காவல் வைத்தனர்;␢ என் தோட்டத்தையோ␢ நான் காத்தேன் அல்லேன்!⁾
King James Version (KJV)
Look not upon me, because I am black, because the sun hath looked upon me: my mother’s children were angry with me; they made me the keeper of the vineyards; but mine own vineyard have I not kept.
American Standard Version (ASV)
Look not upon me, because I am swarthy, Because the sun hath scorched me. My mother’s sons were incensed against me; They made me keeper of the vineyards; `But’ mine own vineyard have I not kept.
Bible in Basic English (BBE)
Let not your eyes be turned on me, because I am dark, because I was looked on by the sun; my mother’s children were angry with me; they made me the keeper of the vine-gardens; but my vine-garden I have not kept.
Darby English Bible (DBY)
Look not upon me, because I am black; Because the sun hath looked upon me. My mother’s children were angry with me: They made me keeper of the vineyards; Mine own vineyard have I not kept.
World English Bible (WEB)
Don’t stare at me because I am dark, Because the sun has scorched me. My mother’s sons were angry with me. They made me keeper of the vineyards. I haven’t kept my own vineyard.
Young’s Literal Translation (YLT)
Fear me not, because I `am’ very dark, Because the sun hath scorched me, The sons of my mother were angry with me, They made me keeper of the vineyards, My vineyard — my own — I have not kept.
உன்னதப்பாட்டு Song of Solomon 1:6
நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
Look not upon me, because I am black, because the sun hath looked upon me: my mother's children were angry with me; they made me the keeper of the vineyards; but mine own vineyard have I not kept.
| אַל | ʾal | al | |
| תִּרְא֙וּנִי֙ | tirʾûniy | teer-OO-NEE | |
| שֶׁאֲנִ֣י | šeʾănî | sheh-uh-NEE | |
| שְׁחַרְחֹ֔רֶת | šĕḥarḥōret | sheh-hahr-HOH-ret | |
| שֶׁשֱּׁזָפַ֖תְנִי | šeššĕzāpatnî | sheh-shay-za-FAHT-nee | |
| הַשָּׁ֑מֶשׁ | haššāmeš | ha-SHA-mesh | |
| בְּנֵ֧י | bĕnê | beh-NAY | |
| אִמִּ֣י | ʾimmî | ee-MEE | |
| נִֽחֲרוּ | niḥărû | NEE-huh-roo | |
| בִ֗י | bî | vee | |
| שָׂמֻ֙נִי֙ | śāmuniy | sa-MOO-NEE | |
| נֹטֵרָ֣ה | nōṭērâ | noh-tay-RA | |
| אֶת | ʾet | et | |
| הַכְּרָמִ֔ים | hakkĕrāmîm | ha-keh-ra-MEEM | |
| כַּרְמִ֥י | karmî | kahr-MEE | |
| שֶׁלִּ֖י | šellî | sheh-LEE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| נָטָֽרְתִּי׃ | nāṭārĕttî | na-TA-reh-tee |
Cross Reference
சங்கீதம் 69:8
என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
உன்னதப்பாட்டு 8:11
பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
கலாத்தியர் 4:29
ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
லுூக்கா 12:51
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 4:6
வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
மத்தேயு 10:35
எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.
மத்தேயு 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
மத்தேயு 10:22
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
மீகா 7:6
மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.
புலம்பல் 4:8
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
எரேமியா 12:6
உன் சகோதரரும், உன் தகப்பன்வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.
எரேமியா 8:21
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
யோபு 30:30
என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று,
ரூத் 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.
Tags நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள் வெய்யில் என்மேற்பட்டது என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள் என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை
Song of Solomon 1:6 in Tamil Concordance Song of Solomon 1:6 in Tamil Interlinear Song of Solomon 1:6 in Tamil Image