பிரசங்கி 10:14
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
Tamil Indian Revised Version
மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.
Thiru Viviliam
⁽மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்;␢ என்ன பேசப்போகின்றார் என்பது␢ எவருக்கும் தெரியாது.␢ அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை␢ எவராலும் சொல்ல இயலாது.⁾
King James Version (KJV)
A fool also is full of words: a man cannot tell what shall be; and what shall be after him, who can tell him?
American Standard Version (ASV)
A fool also multiplieth words: `yet’ man knoweth not what shall be; and that which shall be after him, who can tell him?
Bible in Basic English (BBE)
The foolish are full of words; man has no knowledge of what will be; and who is able to say what will be after him?
Darby English Bible (DBY)
And the fool multiplieth words: [yet] man knoweth not what shall be; and what shall be after him, who will tell him?
World English Bible (WEB)
A fool also multiplies words. Man doesn’t know what will be; and that which will be after him, who can tell him?
Young’s Literal Translation (YLT)
And the fool multiplieth words: `Man knoweth not that which is, And that which is after him, who doth declare to him?’
பிரசங்கி Ecclesiastes 10:14
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
A fool also is full of words: a man cannot tell what shall be; and what shall be after him, who can tell him?
| וְהַסָּכָ֖ל | wĕhassākāl | veh-ha-sa-HAHL | |
| יַרְבֶּ֣ה | yarbe | yahr-BEH | |
| דְבָרִ֑ים | dĕbārîm | deh-va-REEM | |
| לֹא | lōʾ | loh | |
| יֵדַ֤ע | yēdaʿ | yay-DA | |
| הָאָדָם֙ | hāʾādām | ha-ah-DAHM | |
| מַה | ma | ma | |
| שֶׁיִּֽהְיֶ֔ה | šeyyihĕye | sheh-yee-heh-YEH | |
| וַאֲשֶׁ֤ר | waʾăšer | va-uh-SHER | |
| יִֽהְיֶה֙ | yihĕyeh | yee-heh-YEH | |
| מֵֽאַחֲרָ֔יו | mēʾaḥărāyw | may-ah-huh-RAV | |
| מִ֖י | mî | mee | |
| יַגִּ֥יד | yaggîd | ya-ɡEED | |
| לֽוֹ׃ | lô | loh |
Cross Reference
நீதிமொழிகள் 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
பிரசங்கி 3:22
இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?
பிரசங்கி 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
பிரசங்கி 6:12
நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?
பிரசங்கி 8:7
இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
யோபு 34:37
தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
யோபு 35:16
ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.
நீதிமொழிகள் 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
யாக்கோபு 4:13
மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
Tags மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான் நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான் தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்
Ecclesiastes 10:14 in Tamil Concordance Ecclesiastes 10:14 in Tamil Interlinear Ecclesiastes 10:14 in Tamil Image