நீதிமொழிகள் 25:28
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்
Thiru Viviliam
⁽தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.⁾
King James Version (KJV)
He that hath no rule over his own spirit is like a city that is broken down, and without walls.
American Standard Version (ASV)
He whose spirit is without restraint Is `like’ a city that is broken down and without walls.
Bible in Basic English (BBE)
He whose spirit is uncontrolled is like an unwalled town which has been broken into.
Darby English Bible (DBY)
He that hath no rule over his own spirit is [as] a city broken down, without walls.
World English Bible (WEB)
Like a city that is broken down and without walls Is a man whose spirit is without restraint.
Young’s Literal Translation (YLT)
A city broken down without walls, `Is’ a man without restraint over his spirit!
நீதிமொழிகள் Proverbs 25:28
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
He that hath no rule over his own spirit is like a city that is broken down, and without walls.
| עִ֣יר | ʿîr | eer | |
| פְּ֭רוּצָה | pĕrûṣâ | PEH-roo-tsa | |
| אֵ֣ין | ʾên | ane | |
| חוֹמָ֑ה | ḥômâ | hoh-MA | |
| אִ֝֗ישׁ | ʾîš | eesh | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| אֵ֖ין | ʾên | ane | |
| מַעְצָ֣ר | maʿṣār | ma-TSAHR | |
| לְרוּחֽוֹ׃ | lĕrûḥô | leh-roo-HOH |
Cross Reference
நீதிமொழிகள் 16:32
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
1 சாமுவேல் 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
2 நாளாகமம் 32:5
அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,
1 சாமுவேல் 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.
நெகேமியா 1:3
அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.
நீதிமொழிகள் 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
Tags தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்
Proverbs 25:28 in Tamil Concordance Proverbs 25:28 in Tamil Interlinear Proverbs 25:28 in Tamil Image