Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 24:1 in Tamil

Home Bible Proverbs Proverbs 24 Proverbs 24:1

நீதிமொழிகள் 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

Tamil Indian Revised Version
பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.

Tamil Easy Reading Version
தீயவர்களைப் பார்த்து நீ பொறாமைப்படாதே. உனது காலத்தை அவர்களோடு வீணாக்காதே.

Thiru Viviliam
தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே.

Title
ஞானமொழி 19

Other Title
19

Proverbs 24Proverbs 24:2

King James Version (KJV)
Be not thou envious against evil men, neither desire to be with them.

American Standard Version (ASV)
Be not thou envious against evil men; Neither desire to be with them:

Bible in Basic English (BBE)
Have no envy for evil men, or any desire to be with them:

Darby English Bible (DBY)
Be not thou envious of evil men, neither desire to be with them;

World English Bible (WEB)
Don’t be envious of evil men; Neither desire to be with them:

Young’s Literal Translation (YLT)
Be not envious of evil men, And desire not to be with them.

நீதிமொழிகள் Proverbs 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
Be not thou envious against evil men, neither desire to be with them.

אַלʾalal
תְּ֭קַנֵּאtĕqannēʾTEH-ka-nay
בְּאַנְשֵׁ֣יbĕʾanšêbeh-an-SHAY
רָעָ֑הrāʿâra-AH
וְאַלwĕʾalveh-AL
תִּ֝תְאָ֗וtitʾāwTEET-AV
לִהְי֥וֹתlihyôtlee-YOTE
אִתָּֽם׃ʾittāmee-TAHM

Cross Reference

நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

நீதிமொழிகள் 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

சங்கீதம் 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

நீதிமொழிகள் 24:19
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

சங்கீதம் 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.

சங்கீதம் 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

யாக்கோபு 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

கலாத்தியர் 5:19
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,

நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

நீதிமொழிகள் 1:11
எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

சங்கீதம் 26:9
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.


Tags பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே அவர்களோடே இருக்கவும் விரும்பாதே
Proverbs 24:1 in Tamil Concordance Proverbs 24:1 in Tamil Interlinear Proverbs 24:1 in Tamil Image