நீதிமொழிகள் 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
Tamil Indian Revised Version
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
Tamil Easy Reading Version
நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
Thiru Viviliam
ஞானிகள் போதித்ததை நான் உனக்குக்கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்; நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.
Title
முப்பது ஞானமொழிகள்
Other Title
முப்பது முதுமொழிகள்
King James Version (KJV)
Bow down thine ear, and hear the words of the wise, and apply thine heart unto my knowledge.
American Standard Version (ASV)
Incline thine ear, and hear the words of the wise, And apply thy heart unto my knowledge.
Bible in Basic English (BBE)
Let your ear be bent down for hearing my words, and let your heart give thought to knowledge.
Darby English Bible (DBY)
Incline thine ear, and hear the words of the wise, and apply thy heart unto my knowledge.
World English Bible (WEB)
Turn your ear, and listen to the words of the wise. Apply your heart to my teaching.
Young’s Literal Translation (YLT)
Incline thine ear, and hear words of the wise, And thy heart set to my knowledge,
நீதிமொழிகள் Proverbs 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
Bow down thine ear, and hear the words of the wise, and apply thine heart unto my knowledge.
| הַ֥ט | haṭ | haht | |
| אָזְנְךָ֗ | ʾoznĕkā | oze-neh-HA | |
| וּ֭שְׁמַע | ûšĕmaʿ | OO-sheh-ma | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| חֲכָמִ֑ים | ḥăkāmîm | huh-ha-MEEM | |
| וְ֝לִבְּךָ֗ | wĕlibbĕkā | VEH-lee-beh-HA | |
| תָּשִׁ֥ית | tāšît | ta-SHEET | |
| לְדַעְתִּֽי׃ | lĕdaʿtî | leh-da-TEE |
Cross Reference
நீதிமொழிகள் 23:12
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
மத்தேயு 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
பிரசங்கி 8:16
நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,
பிரசங்கி 8:9
இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.
பிரசங்கி 7:25
ஞானத்தையும் காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும் மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதை செலுத்தினேன்.
நீதிமொழிகள் 8:33
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
நீதிமொழிகள் 5:1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
நீதிமொழிகள் 4:4
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
நீதிமொழிகள் 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
நீதிமொழிகள் 1:3
விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
சங்கீதம் 90:12
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
Tags உன் செவியைச் சாய்த்து ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு என் போதகத்தை உன் இருதயத்தில் வை
Proverbs 22:17 in Tamil Concordance Proverbs 22:17 in Tamil Interlinear Proverbs 22:17 in Tamil Image