Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 144:13 in Tamil

Home Bible Psalm Psalm 144 Psalm 144:13

சங்கீதம் 144:13
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.

Tamil Indian Revised Version
எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும்.

Tamil Easy Reading Version
நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன. நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.

Thiru Viviliam
⁽எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக!␢ வகைவகையான தானியங்களால்␢ நிறைந்திருப்பனவாக!␢ எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம்,␢ பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!⁾

Psalm 144:12Psalm 144Psalm 144:14

King James Version (KJV)
That our garners may be full, affording all manner of store: that our sheep may bring forth thousands and ten thousands in our streets:

American Standard Version (ASV)
`When’ our garners are full, affording all manner of store, `And’ our sheep bring forth thousands and ten thousands in our fields;

Bible in Basic English (BBE)
Our store-houses are full of all good things; and our sheep give birth to thousands and ten thousands in our fields.

Darby English Bible (DBY)
Our granaries full, affording all manner of store; our sheep bringing forth thousands, ten thousands in our pastures;

World English Bible (WEB)
Our barns are full, filled with all kinds of provision. Our sheep bring forth thousands and ten thousands in our fields.

Young’s Literal Translation (YLT)
Our garners `are’ full, bringing out from kind to kind, Our flocks are bringing forth thousands, Ten thousands in our out-places,

சங்கீதம் Psalm 144:13
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.
That our garners may be full, affording all manner of store: that our sheep may bring forth thousands and ten thousands in our streets:

מְזָוֵ֣ינוּmĕzāwênûmeh-za-VAY-noo
מְלֵאִים֮mĕlēʾîmmeh-lay-EEM
מְפִיקִ֥יםmĕpîqîmmeh-fee-KEEM
מִזַּ֗ןmizzanmee-ZAHN
אֶ֫לʾelel
זַ֥ןzanzahn
צֹאונֵ֣נוּṣōwnēnûtsove-NAY-noo
מַ֭אֲלִיפוֹתmaʾălîpôtMA-uh-lee-fote
מְרֻבָּב֗וֹתmĕrubbābôtmeh-roo-ba-VOTE
בְּחוּצוֹתֵֽינוּ׃bĕḥûṣôtênûbeh-hoo-tsoh-TAY-noo

Cross Reference

ஆதியாகமம் 30:29
அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.

மல்கியா 3:10
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 107:37
வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.

உபாகமம் 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 28:4
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

உபாகமம் 7:13
உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

லேவியராகமம் 26:10
போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.

லேவியராகமம் 26:5
திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்; விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

லுூக்கா 12:16
அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.


Tags எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும் எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்
Psalm 144:13 in Tamil Concordance Psalm 144:13 in Tamil Interlinear Psalm 144:13 in Tamil Image