சங்கீதம் 132:12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
Tamil Indian Revised Version
உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால், உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.
Thiru Viviliam
⁽உன் மைந்தர்␢ என் உடன்படிக்கையையும்,␢ நான் அவர்களுக்குக் கற்பிக்கும்␢ என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,␢ அவர்களுடைய மைந்தரும்␢ என்றென்றும் உன் அரியணையில்␢ வீற்றிருப்பர்.”⁾
King James Version (KJV)
If thy children will keep my covenant and my testimony that I shall teach them, their children shall also sit upon thy throne for evermore.
American Standard Version (ASV)
If thy children will keep my covenant And my testimony that I shall teach them, Their children also shall sit upon thy throne for evermore.
Bible in Basic English (BBE)
If your children keep my word, and the teachings which I will give them, their children will be rulers of your kingdom for ever.
Darby English Bible (DBY)
If thy children keep my covenant, and my testimonies which I will teach them, their children also for evermore shall sit upon thy throne.
World English Bible (WEB)
If your children will keep my covenant, My testimony that I will teach them, Their children also will sit on your throne forevermore.”
Young’s Literal Translation (YLT)
If thy sons keep My covenant, And My testimonies that I teach them, Their sons also for ever and ever, Do sit on the throne for thee.
சங்கீதம் Psalm 132:12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
If thy children will keep my covenant and my testimony that I shall teach them, their children shall also sit upon thy throne for evermore.
| אִֽם | ʾim | eem | |
| יִשְׁמְר֬וּ | yišmĕrû | yeesh-meh-ROO | |
| בָנֶ֨יךָ׀ | bānêkā | va-NAY-ha | |
| בְּרִיתִי֮ | bĕrîtiy | beh-ree-TEE | |
| וְעֵדֹתִ֥י | wĕʿēdōtî | veh-ay-doh-TEE | |
| ז֗וֹ | zô | zoh | |
| אֲלַ֫מְּדֵ֥ם | ʾălammĕdēm | uh-LA-meh-DAME | |
| גַּם | gam | ɡahm | |
| בְּנֵיהֶ֥ם | bĕnêhem | beh-nay-HEM | |
| עֲדֵי | ʿădê | uh-DAY | |
| עַ֑ד | ʿad | ad | |
| יֵ֝שְׁב֗וּ | yēšĕbû | YAY-sheh-VOO | |
| לְכִסֵּא | lĕkissēʾ | leh-hee-SAY | |
| לָֽךְ׃ | lāk | lahk |
Cross Reference
சங்கீதம் 89:30
அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;
சங்கீதம் 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
சங்கீதம் 115:14
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
ஏசாயா 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 59:21
உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
லுூக்கா 1:32
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:30
அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,
Tags உன் குமாரர் என் உடன்படிக்கையையும் நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால் அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும் கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார் அவர் தவறமாட்டார்
Psalm 132:12 in Tamil Concordance Psalm 132:12 in Tamil Interlinear Psalm 132:12 in Tamil Image