சங்கீதம் 132:7
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
Tamil Indian Revised Version
அவருடைய குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.
Tamil Easy Reading Version
நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம். தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
Thiru Viviliam
⁽“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்!␢ வாருங்கள்;␢ அவரது திருவடிதாங்கி␢ முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.⁾
King James Version (KJV)
We will go into his tabernacles: we will worship at his footstool.
American Standard Version (ASV)
We will go into his tabernacles; We will worship at his footstool.
Bible in Basic English (BBE)
Let us go into his tent; let us give worship at his feet.
Darby English Bible (DBY)
Let us go into his habitations, let us worship at his footstool.
World English Bible (WEB)
“We will go into his dwelling place. We will worship at his footstool.
Young’s Literal Translation (YLT)
We come in to His tabernacles, We bow ourselves at His footstool.
சங்கீதம் Psalm 132:7
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
We will go into his tabernacles: we will worship at his footstool.
| נָב֥וֹאָה | nābôʾâ | na-VOH-ah | |
| לְמִשְׁכְּנוֹתָ֑יו | lĕmiškĕnôtāyw | leh-meesh-keh-noh-TAV | |
| נִ֝שְׁתַּחֲוֶ֗ה | ništaḥăwe | NEESH-ta-huh-VEH | |
| לַהֲדֹ֥ם | lahădōm | la-huh-DOME | |
| רַגְלָֽיו׃ | raglāyw | rahɡ-LAIV |
Cross Reference
சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
சங்கீதம் 99:5
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம் 66:13
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
சங்கீதம் 95:6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
சங்கீதம் 99:9
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம் 118:19
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
சங்கீதம் 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
ஏசாயா 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
புலம்பல் 2:1
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.
Tags அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து அவர் பாதபடியில் பணிவோம்
Psalm 132:7 in Tamil Concordance Psalm 132:7 in Tamil Interlinear Psalm 132:7 in Tamil Image