Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 132:6 in Tamil

Home Bible Psalm Psalm 132 Psalm 132:6

சங்கீதம் 132:6
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.

Tamil Indian Revised Version
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.

Tamil Easy Reading Version
எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம். கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.

Thiru Viviliam
⁽திருப்பேழை எப்ராத்தாவில்␢ இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;␢ வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.⁾

Psalm 132:5Psalm 132Psalm 132:7

King James Version (KJV)
Lo, we heard of it at Ephratah: we found it in the fields of the wood.

American Standard Version (ASV)
Lo, we heard of it in Ephrathah: We found it in the field of the wood.

Bible in Basic English (BBE)
We had news of it at Ephrathah: we came to it in the fields of the wood.

Darby English Bible (DBY)
Behold, we heard of it at Ephratah, we found it in the fields of the wood.

World English Bible (WEB)
Behold, we heard of it in Ephrathah. We found it in the field of Jaar:

Young’s Literal Translation (YLT)
`Lo, we have heard it in Ephratah, We have found it in the fields of the forest.

சங்கீதம் Psalm 132:6
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
Lo, we heard of it at Ephratah: we found it in the fields of the wood.

הִנֵּֽהhinnēhee-NAY
שְׁמַֽעֲנ֥וּהָšĕmaʿănûhāsheh-ma-uh-NOO-ha
בְאֶפְרָ֑תָהbĕʾeprātâveh-ef-RA-ta
מְ֝צָאנ֗וּהָmĕṣāʾnûhāMEH-tsa-NOO-ha
בִּשְׂדֵיbiśdêbees-DAY
יָֽעַר׃yāʿarYA-ar

Cross Reference

1 சாமுவேல் 17:12
தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.

1 சாமுவேல் 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

ஆதியாகமம் 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

ரூத் 1:2
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.

1 நாளாகமம் 13:5
அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த கோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,

மீகா 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.


Tags இதோ நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்
Psalm 132:6 in Tamil Concordance Psalm 132:6 in Tamil Interlinear Psalm 132:6 in Tamil Image