சங்கீதம் 109:29
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
Tamil Easy Reading Version
என் பகைவர்களை வெட்கப்படுத்தும்! அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
Thiru Viviliam
⁽என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு␢ மானக்கேடு மேலாடை ஆகட்டும்!␢ அவர்களின் வெட்கம்␢ அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!⁾
King James Version (KJV)
Let mine adversaries be clothed with shame, and let them cover themselves with their own confusion, as with a mantle.
American Standard Version (ASV)
Let mine adversaries be clothed with dishonor, And let them cover themselves with their own shame as with a robe.
Bible in Basic English (BBE)
Let my haters be clothed with shame, covering themselves with shame as with a robe.
Darby English Bible (DBY)
Let mine adversaries be clothed with confusion, and let them cover themselves with their shame as with a mantle.
World English Bible (WEB)
Let my adversaries be clothed with dishonor. Let them cover themselves with their own shame as with a robe.
Young’s Literal Translation (YLT)
Mine accusers put on blushing, and are covered, As an upper robe `is’ their shame.
சங்கீதம் Psalm 109:29
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
Let mine adversaries be clothed with shame, and let them cover themselves with their own confusion, as with a mantle.
| יִלְבְּשׁ֣וּ | yilbĕšû | yeel-beh-SHOO | |
| שׂוֹטְנַ֣י | śôṭĕnay | soh-teh-NAI | |
| כְּלִמָּ֑ה | kĕlimmâ | keh-lee-MA | |
| וְיַעֲט֖וּ | wĕyaʿăṭû | veh-ya-uh-TOO | |
| כַמְעִ֣יל | kamʿîl | hahm-EEL | |
| בָּשְׁתָּֽם׃ | boštām | bohsh-TAHM |
Cross Reference
சங்கீதம் 35:26
எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
சங்கீதம் 132:18
அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
யோபு 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
சங்கீதம் 6:10
என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
சங்கீதம் 109:17
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
சங்கீதம் 140:9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
எரேமியா 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
மீகா 7:10
உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.
Tags என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்
Psalm 109:29 in Tamil Concordance Psalm 109:29 in Tamil Interlinear Psalm 109:29 in Tamil Image