சங்கீதம் 108:1
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
Tamil Indian Revised Version
தாவீது பாடிய பாடல் தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
Tamil Easy Reading Version
தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
Thiru Viviliam
⁽என் உள்ளம் உறுதியாய்␢ இருக்கின்றது;␢ கடவுளே! என் உள்ளம்␢ உறுதியாய் இருக்கின்றது;␢ நான் பாடுவேன். § உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.␢ என் நெஞ்சே! விழித்தெழு;⁾
Title
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
Other Title
பகைவரிடமிருந்து விடுவிக்குமாறு வேண்டல்§(தாவீதின் புகழ்ப்பாடல்)§(திப 57:7-11; 60:5-12)
King James Version (KJV)
O god, my heart is fixed; I will sing and give praise, even with my glory.
American Standard Version (ASV)
My heart is fixed, O God; I will sing, yea, I will sing praises, even with my glory.
Bible in Basic English (BBE)
<A Song. A Psalm. Of David.> O God, my heart is fixed; I will make songs and melody, even with my glory.
Darby English Bible (DBY)
{A Song, a Psalm of David.} My heart is fixed, O God: I will sing, yea, I will sing psalms, even [with] my glory.
World English Bible (WEB)
> My heart is steadfast, God. I will sing and I will make music with my soul.
Young’s Literal Translation (YLT)
A Song, a Psalm of David. Prepared is my heart, O God, I sing, yea, I sing praise, also my honour.
சங்கீதம் Psalm 108:1
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
O god, my heart is fixed; I will sing and give praise, even with my glory.
| נָכ֣וֹן | nākôn | na-HONE | |
| לִבִּ֣י | libbî | lee-BEE | |
| אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אָשִׁ֥ירָה | ʾāšîrâ | ah-SHEE-ra | |
| וַ֝אֲזַמְּרָ֗ה | waʾăzammĕrâ | VA-uh-za-meh-RA | |
| אַף | ʾap | af | |
| כְּבוֹדִֽי׃ | kĕbôdî | keh-voh-DEE |
Cross Reference
சங்கீதம் 57:7
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 145:21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
சங்கீதம் 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 71:23
நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
சங்கீதம் 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
சங்கீதம் 71:8
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
சங்கீதம் 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
சங்கீதம் 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
சங்கீதம் 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
யாத்திராகமம் 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
சங்கீதம் 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Tags தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன் என் மகிமையும் பாடும்
Psalm 108:1 in Tamil Concordance Psalm 108:1 in Tamil Interlinear Psalm 108:1 in Tamil Image