சங்கீதம் 80:9
அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
Tamil Indian Revised Version
அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
Tamil Easy Reading Version
“திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர். அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர். உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
Thiru Viviliam
⁽அதற்கென நிலத்தை␢ ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;␢ அது ஆழ வேரூன்றி␢ நாட்டை நிரப்பியது.⁾
King James Version (KJV)
Thou preparedst room before it, and didst cause it to take deep root, and it filled the land.
American Standard Version (ASV)
Thou preparedst `room’ before it, And it took deep root, and filled the land.
Bible in Basic English (BBE)
You made ready a place for it, so that it might take deep root, and it sent out its branches over all the land.
Darby English Bible (DBY)
Thou preparedst space before it, and it took deep root, and filled the land;
Webster’s Bible (WBT)
Thou hast brought a vine out of Egypt: thou hast cast out the heathen, and planted it.
World English Bible (WEB)
You cleared the ground for it. It took deep root, and filled the land.
Young’s Literal Translation (YLT)
Thou hast looked before it, and dost root it, And it filleth the land,
சங்கீதம் Psalm 80:9
அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
Thou preparedst room before it, and didst cause it to take deep root, and it filled the land.
| פִּנִּ֥יתָ | pinnîtā | pee-NEE-ta | |
| לְפָנֶ֑יהָ | lĕpānêhā | leh-fa-NAY-ha | |
| וַתַּשְׁרֵ֥שׁ | wattašrēš | va-tahsh-RAYSH | |
| שָׁ֝רָשֶׁ֗יהָ | šārāšêhā | SHA-ra-SHAY-ha | |
| וַתְּמַלֵּא | wattĕmallēʾ | va-teh-ma-LAY | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
Cross Reference
யோசுவா 24:12
மோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.
எரேமியா 12:2
நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
ஏசாயா 37:31
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
ஏசாயா 27:6
யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
சங்கீதம் 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
நெகேமியா 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
1 நாளாகமம் 27:23
இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால்; தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.
1 நாளாகமம் 21:5
ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
1 இராஜாக்கள் 4:25
சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
1 இராஜாக்கள் 4:20
யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
யோசுவா 23:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.
யாத்திராகமம் 23:28
உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
Tags அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர் அது வேரூன்றி தேசமெங்கும் படர்ந்தது
Psalm 80:9 in Tamil Concordance Psalm 80:9 in Tamil Interlinear Psalm 80:9 in Tamil Image