சங்கீதம் 23:6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
Tamil Indian Revised Version
என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
Tamil Easy Reading Version
என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும். நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
Thiru Viviliam
⁽உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்␢ உம் அருள் நலமும் பேரன்பும்␢ என்னைப் புடைசூழ்ந்து வரும்;␢ நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.⁾
King James Version (KJV)
Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever.
American Standard Version (ASV)
Surely goodness and lovingkindness shall follow me all the days of my life; And I shall dwell in the house of Jehovah for ever. Psalm 24 A Psalm of David.
Bible in Basic English (BBE)
Truly, blessing and mercy will be with me all the days of my life; and I will have a place in the house of the Lord all my days.
Darby English Bible (DBY)
Surely, goodness and loving-kindness shall follow me all the days of my life; and I will dwell in the house of Jehovah for the length of the days.
Webster’s Bible (WBT)
Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever.
World English Bible (WEB)
Surely goodness and loving kindness shall follow me all the days of my life, And I shall dwell in Yahweh’s house forever.
Young’s Literal Translation (YLT)
Only — goodness and kindness pursue me, All the days of my life, And my dwelling `is’ in the house of Jehovah, For a length of days!
சங்கீதம் Psalm 23:6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever.
| אַ֤ךְ׀ | ʾak | ak | |
| ט֤וֹב | ṭôb | tove | |
| וָחֶ֣סֶד | wāḥesed | va-HEH-sed | |
| יִ֭רְדְּפוּנִי | yirdĕpûnî | YEER-deh-foo-nee | |
| כָּל | kāl | kahl | |
| יְמֵ֣י | yĕmê | yeh-MAY | |
| חַיָּ֑י | ḥayyāy | ha-YAI | |
| וְשַׁבְתִּ֥י | wĕšabtî | veh-shahv-TEE | |
| בְּבֵית | bĕbêt | beh-VATE | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| לְאֹ֣רֶךְ | lĕʾōrek | leh-OH-rek | |
| יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Cross Reference
2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
2 தீமோத்தேயு 4:18
பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
சங்கீதம் 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
சங்கீதம் 36:7
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
சங்கீதம் 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
சங்கீதம் 103:17
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
சங்கீதம் 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
பிலிப்பியர் 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
2 கொரிந்தியர் 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
Tags என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Psalm 23:6 in Tamil Concordance Psalm 23:6 in Tamil Interlinear Psalm 23:6 in Tamil Image