2 இராஜாக்கள் 6:1
தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
Tamil Indian Revised Version
தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், “நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது.
Thiru Viviliam
ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, “உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.
Title
எலிசாவும் கோடரியும்
Other Title
கோடரியை மீட்டல்
King James Version (KJV)
And the sons of the prophets said unto Elisha, Behold now, the place where we dwell with thee is too strait for us.
American Standard Version (ASV)
And the sons of the prophets said unto Elisha, Behold now, the place where we dwell before thee is too strait for us.
Bible in Basic English (BBE)
Now the sons of the prophets said to Elisha, There is not room enough for us in the place where we are living under your care;
Darby English Bible (DBY)
And the sons of the prophets said to Elisha, Behold now, the place where we dwell before thee is too strait for us.
Webster’s Bible (WBT)
And the sons of the prophets said to Elisha, Behold now, the place where we dwell with thee is too narrow for us.
World English Bible (WEB)
The sons of the prophets said to Elisha, See now, the place where we dwell before you is too strait for us.
Young’s Literal Translation (YLT)
And sons of the prophet say unto Elisha, `Lo, we pray thee, the place where we are dwelling before thee is too strait for us;
2 இராஜாக்கள் 2 Kings 6:1
தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
And the sons of the prophets said unto Elisha, Behold now, the place where we dwell with thee is too strait for us.
| וַיֹּֽאמְר֥וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| בְנֵֽי | bĕnê | veh-NAY | |
| הַנְּבִיאִ֖ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM | |
| אֶל | ʾel | el | |
| אֱלִישָׁ֑ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA | |
| הִנֵּֽה | hinnē | hee-NAY | |
| נָ֣א | nāʾ | na | |
| הַמָּק֗וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| אֲנַ֜חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| יֹֽשְׁבִ֥ים | yōšĕbîm | yoh-sheh-VEEM | |
| שָׁ֛ם | šām | shahm | |
| לְפָנֶ֖יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha | |
| צַ֥ר | ṣar | tsahr | |
| מִמֶּֽנּוּ׃ | mimmennû | mee-MEH-noo |
Cross Reference
2 இராஜாக்கள் 2:3
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
2 இராஜாக்கள் 4:38
எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.
ஏசாயா 54:2
உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.
ஏசாயா 49:19
அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.
யோபு 36:16
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
2 இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
1 இராஜாக்கள் 20:35
அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
1 சாமுவேல் 19:20
அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகΰின்மேல͠தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
யோசுவா 19:47
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
யோசுவா 17:14
யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
Tags தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி இதோ நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது
2 Kings 6:1 in Tamil Concordance 2 Kings 6:1 in Tamil Interlinear 2 Kings 6:1 in Tamil Image