Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 23:9 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 23 1 Samuel 23:9

1 சாமுவேல் 23:9
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

Tamil Indian Revised Version
தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

Tamil Easy Reading Version
தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.

Thiru Viviliam
சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், “ஏபோதை இங்குக் கொண்டுவா” என்றார்.

1 Samuel 23:81 Samuel 231 Samuel 23:10

King James Version (KJV)
And David knew that Saul secretly practiced mischief against him; and he said to Abiathar the priest, Bring hither the ephod.

American Standard Version (ASV)
And David knew that Saul was devising mischief against him; and he said to Abiathar the priest, Bring hither the ephod.

Bible in Basic English (BBE)
And it was clear to David that Saul had evil designs against him, and he said to Abiathar the priest, Come here with the ephod.

Darby English Bible (DBY)
And when David knew that Saul devised mischief against him, he said to Abiathar the priest, Bring the ephod.

Webster’s Bible (WBT)
And David knew that Saul secretly plotted mischief against him; and he said to Abiathar the priest, Bring hither the ephod.

World English Bible (WEB)
David knew that Saul was devising mischief against him; and he said to Abiathar the priest, Bring here the ephod.

Young’s Literal Translation (YLT)
And David knoweth that against him Saul is devising the evil, and saith unto Abiathar the priest, `Bring nigh the ephod.’

1 சாமுவேல் 1 Samuel 23:9
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
And David knew that Saul secretly practiced mischief against him; and he said to Abiathar the priest, Bring hither the ephod.

וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
דָּוִ֔דdāwidda-VEED
כִּ֣יkee
עָלָ֔יוʿālāywah-LAV
שָׁא֖וּלšāʾûlsha-OOL
מַֽחֲרִ֣ישׁmaḥărîšma-huh-REESH
הָֽרָעָ֑הhārāʿâha-ra-AH
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
אֶלʾelel
אֶבְיָתָ֣רʾebyātārev-ya-TAHR
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
הַגִּ֖ישָׁהhaggîšâha-ɡEE-sha
הָֽאֵפֽוֹד׃hāʾēpôdHA-ay-FODE

Cross Reference

1 சாமுவேல் 30:7
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.

1 சாமுவேல் 23:6
அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

எண்ணாகமம் 27:21
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:16
இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:6
இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:24
அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

எரேமியா 11:18
அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத்தெரியக்காட்டினீர்.

1 சாமுவேல் 22:20
அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,

1 சாமுவேல் 14:18
அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.


Tags தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்
1 Samuel 23:9 in Tamil Concordance 1 Samuel 23:9 in Tamil Interlinear 1 Samuel 23:9 in Tamil Image