Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 33:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 33 Deuteronomy 33:14

உபாகமம் 33:14
சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,

Tamil Indian Revised Version
சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,

Tamil Easy Reading Version
அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.

Thiru Viviliam
⁽ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும்,␢ கதிரவன் வழங்கும் கனிகளாலும்,␢ பருவங்கள் விளைவிக்கும்␢ பயன்களாலும்⁾

Deuteronomy 33:13Deuteronomy 33Deuteronomy 33:15

King James Version (KJV)
And for the precious fruits brought forth by the sun, and for the precious things put forth by the moon,

American Standard Version (ASV)
And for the precious things of the fruits of the sun, And for the precious things of the growth of the moons,

Bible in Basic English (BBE)
And the good things of the fruits of the sun, and the good things of the growth of the moons,

Darby English Bible (DBY)
And by the precious fruits of the sun, And by the precious things put forth by the months,

Webster’s Bible (WBT)
And for the precious fruits brought forth by the sun, and for the precious things put forth by the moon,

World English Bible (WEB)
For the precious things of the fruits of the sun, For the precious things of the growth of the moons,

Young’s Literal Translation (YLT)
And by precious things — fruits of the sun, And by precious things — cast forth by the moons,

உபாகமம் Deuteronomy 33:14
சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
And for the precious fruits brought forth by the sun, and for the precious things put forth by the moon,

וּמִמֶּ֖גֶדûmimmegedoo-mee-MEH-ɡed
תְּבוּאֹ֣תtĕbûʾōtteh-voo-OTE
שָׁ֑מֶשׁšāmešSHA-mesh
וּמִמֶּ֖גֶדûmimmegedoo-mee-MEH-ɡed
גֶּ֥רֶשׁgerešɡEH-resh
יְרָחִֽים׃yĕrāḥîmyeh-ra-HEEM

Cross Reference

லேவியராகமம் 26:4
நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.

1 தீமோத்தேயு 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

மத்தேயு 5:45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

மல்கியா 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

சங்கீதம் 104:19
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.

சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

சங்கீதம் 74:16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

சங்கீதம் 65:9
தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.

சங்கீதம் 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

2 சாமுவேல் 23:4
அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

உபாகமம் 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:2
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.


Tags சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும் சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்
Deuteronomy 33:14 in Tamil Concordance Deuteronomy 33:14 in Tamil Interlinear Deuteronomy 33:14 in Tamil Image