Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 29:6 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 29 Deuteronomy 29:6

உபாகமம் 29:6
நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.

Tamil Indian Revised Version
நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சைரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.

Tamil Easy Reading Version
உங்களோடு எவ்வித உணவும் இருக்கவில்லை. உங்களிடம் குடிப்பதற்குத் திராட்சைரசமோ வேறு பானமோ இருக்கவில்லை. ஆனால், கர்த்தர் உங்களைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர் இதனைச் செய்தார்.

Thiru Viviliam
Same as above

Deuteronomy 29:5Deuteronomy 29Deuteronomy 29:7

King James Version (KJV)
Ye have not eaten bread, neither have ye drunk wine or strong drink: that ye might know that I am the LORD your God.

American Standard Version (ASV)
Ye have not eaten bread, neither have ye drunk wine or strong drink; that ye may know that I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
You have had no bread, or wine, or strong drink: so that you might see that I am the Lord your God.

Darby English Bible (DBY)
ye have not eaten bread, neither have ye drunk wine or strong drink, that ye might know that I am Jehovah your God.

Webster’s Bible (WBT)
Ye have not eaten bread, neither have ye drank wine or strong drink: that ye might know that I am the LORD your God.

World English Bible (WEB)
You have not eaten bread, neither have you drunk wine or strong drink; that you may know that I am Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
bread ye have not eaten, and wine and strong drink ye have not drunk, so that ye know that I `am’ Jehovah your God.

உபாகமம் Deuteronomy 29:6
நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.
Ye have not eaten bread, neither have ye drunk wine or strong drink: that ye might know that I am the LORD your God.

לֶ֚חֶםleḥemLEH-hem
לֹ֣אlōʾloh
אֲכַלְתֶּ֔םʾăkaltemuh-hahl-TEM
וְיַ֥יִןwĕyayinveh-YA-yeen
וְשֵׁכָ֖רwĕšēkārveh-shay-HAHR
לֹ֣אlōʾloh
שְׁתִיתֶ֑םšĕtîtemsheh-tee-TEM
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
תֵּֽדְע֔וּtēdĕʿûtay-deh-OO
כִּ֛יkee
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM

Cross Reference

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

எபேசியர் 5:18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

1 கொரிந்தியர் 10:4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

1 கொரிந்தியர் 9:25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

சங்கீதம் 78:24
மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

நெகேமியா 9:15
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

எண்ணாகமம் 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.

எண்ணாகமம் 16:14
மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.

யாத்திராகமம் 16:35
இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

யாத்திராகமம் 16:12
இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.


Tags நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்
Deuteronomy 29:6 in Tamil Concordance Deuteronomy 29:6 in Tamil Interlinear Deuteronomy 29:6 in Tamil Image