Context verses 3-john 1:7
3 John 1:3

சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

וַֽיְהִי
3 John 1:4

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

אֶת
3 John 1:5

பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

וַֽיְהִי, וַֽיְהִי
3 John 1:8

ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.

וַֽיְהִי, וַֽיְהִי
3 John 1:9

நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

וַֽיְהִי, כֵֽן׃
3 John 1:11

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.

וַֽיְהִי, כֵֽן׃
3 John 1:13

எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.

וַֽיְהִי, וַֽיְהִי
3 John 1:14

சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;

וּבֵ֣ין
were
were
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
made
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God

הָרָקִיעַ֒hārāqîʿaha-ra-kee-AH
the
firmament,
וַיַּבְדֵּ֗לwayyabdēlva-yahv-DALE
divided
בֵּ֤יןbênbane
and

הַמַּ֙יִם֙hammayimha-MA-YEEM
waters
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
the
which
מִתַּ֣חַתmittaḥatmee-TA-haht
under
firmament
לָרָקִ֔יעַlārāqîaʿla-ra-KEE-ah
the
וּבֵ֣יןûbênoo-VANE
from
the
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
waters
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
which
above
מֵעַ֣לmēʿalmay-AL
firmament:
the
לָרָקִ֑יעַlārāqîaʿla-ra-KEE-ah
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane