Context verses 3-john 1:13
3 John 1:3

சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

וַֽיְהִי
3 John 1:5

பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
3 John 1:7

ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.

וַֽיְהִי
3 John 1:8

ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
3 John 1:9

நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

וַֽיְהִי
3 John 1:11

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.

וַֽיְהִי
were
And
the
וַֽיְהִיwayhîVA-hee
evening
morning
the
עֶ֥רֶבʿerebEH-rev
and
וַֽיְהִיwayhîVA-hee
day.
the
בֹ֖קֶרbōqerVOH-ker
third
י֥וֹםyômyome


שְׁלִישִֽׁי׃šĕlîšîsheh-lee-SHEE